
எம்.கே.பி நகர் காவல் நிலைய கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் எதிரிக்கு ஆயுள் சிறை தண்டனை, 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த எம்.கே.பி. நகர் காவல் நிலைய ஆய்வாளர் G.அம்பேத்கர் அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்
