திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்காடு அருகே நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
தமிழ்நாடு
சென்னை பெருநகர காவல் ஆணையராக மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.1997 ம் ஆண்டின் ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான...
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகா மோகனூரில் பட்டியலின பறையர் சமூக மக்கள், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வழக்கம்போல வேம்பம்பட்டி முருகன் கோவிலுக்கு...
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இ.கா.ப உத்தரவின் பேரில் மதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் அறிவுரையின் பெயரில்...
தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.சுமார் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ரொக்கமாக பணம் செலுத்தும்...
தமிழக அரசியலில் டெல்டா மாவட்டங்கள் எப்போதும் ஒரு மாற்றத்திற்கான விதையை விதைக்கும் இடமாகத் திகழ்கின்றன. அந்த வரிசையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கியமான...
தமிழகக் காவல்துறையின் கம்பீரக் குரலாகவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் சளைக்காத நிபுணராகவும் திகழும் முனைவர் சந்திப் ராய் ரத்தோர் (Dr. Sandeep Rai Rathore...
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வேப்பேரி காவல் ஆணையரகத்தில்...
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், நிர்வாக நலன் கருதி நான்கு முக்கிய மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். இது...
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசாரணைக்கு பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை...
பட்டுக்கோட்டை அருகே மனை பட்டா கோரி பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் விரக்தி இன்று உச்சத்தை எட்டியதால், அவர்கள் மயான கொட்டகை...
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, போதைப்பொருள் கலந்த கள்ளை அருந்தியதால் 40-க்கும் மேற்பட்டோர், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் சேர்ந்து,...
தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை பெருநகர காவல்துறை தற்போது புதிய தலைமையை பெற்றுள்ளது. அனுபவமும்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சலூன் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஒருவரின் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம்...
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஏப்ரல்...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன்...
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப் பிறகு டெல்டா பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. மயிலாடுதுறை – காரைக்குடி இடையே புதிய பயணிகள் ரயில்...
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய தீடீர் சோதனையில் கஞ்சா, போதை கிராம் கஞ்சா...
18 வழக்குகளில் தொடர்புடைய பிரபல செல்போன் திருடனை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையங்களில் இரவு...
திருச்சி அருகே இலவச மின்சாரம் தி வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய இளமின் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருச்சி...
மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு!நடவடிக்கை எடுப்பாரா டீன் பூவாத்தி? தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சி.டி., எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் இரத்த சுத்திகரிப்பு எடுக்கும்...
சென்னை, விருகம்பாக்கம் தலை நகரின் அடையாளங்களில் ஒன்று இப்பகுதியில் உள்ள இடங்களில் வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு, பங்களா வீடுகள், விரிவாக்கம் மனைகள்...
கலைஞரின்கனவு இல்லம் திட்டம் களங்கமின்றி தொடர தடையாக நிற்கும் கலவாணித்தனம். தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மக்கள் ...
ஓய்வுபெற்ற IAS அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற IPS அதிகாரி அபய் குமார்சிங் ஆகியோரை மாநில தகவல் ஆணையர்களாக நியமித்து தமிழக அரசு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மாத்திரைகள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்கள்...
