புதுக்கோட்டை மாவட்டத்தில் சலூன் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஒருவரின் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம்...
போலீஸ் செய்திகள்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன்...
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய தீடீர் சோதனையில் கஞ்சா, போதை கிராம் கஞ்சா...
18 வழக்குகளில் தொடர்புடைய பிரபல செல்போன் திருடனை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையங்களில் இரவு...
திருச்சி அருகே இலவச மின்சாரம் தி வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய இளமின் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருச்சி...
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மாத்திரைகள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்கள்...
சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், வ/47 என்பவர், கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருவதாகவும், (03.03.2026)...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய உடல் தகுதி தேர்வில் சந்தேகம்? நேர்மையற்றமுறையில் நடத்தப்பட்டதாக பலர் குற்றச்சாட்டு. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு...
பதவி உயர்வு என்பது வெறும் அந்தஸ்து அல்ல; அது உழைப்புக்கான அங்கீகாரம் பதவி உயர்வில் பின்தங்கும் டிஎஸ்பிகள் தமிழக அரசின் குரூப்–1...
தமிழ்நாடு காவல்துறையின் சிறந்த காவல் நிலையங்களுக்கான மாநில அளவிலான தரவரிசையில், திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம் இரண்டாவது இடம் பெற்று பெருமை...
சென்னை, பூக்கடை, இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் பிளாட்பாரத்தில் தங்கி, பட்டுக்கோட்டையை சேர்ந்த நிர்மல், வ/27, த/பெ.தங்கவேல் என்பவர் கூலி வேலை செய்து...
கோவை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன், 3 கிலோ வெள்ளி,...
சென்னை, இராய பேட்டையைச் சேர்ந்த M.சிவகணேசன், ஆ/வ.38 என்பவர் RMC Traders Company பங்குதரார் என்றும் தன் நிறுவனத்தின் சார்பாக நீலாங்கரையில் கபாலீஸ்வரர்...
திமுக முன்னாள் எம்பியும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் 87 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்...
கடற்கரையை ஒட்டிய மாவட்ட, மீனவர் கிராமத்தவர்களின், உடற்திறன், கபாடி எப்போது சிறப்பானது, டிபன்ஸ் தனித்தன்மை வாய்ந்தது… மேற்கண்ட சிறப்புமிக்க நாகபட்டினத்தில் இருந்து பிரிந்த...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் 43 காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சானிட்டரி நாப்கின்...
கடலூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக தமிழினியன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் தென்காசியில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பதிலாக...
தென் சென்னை பெருங்குடி அன்புச்சோலை பகல் நேர முதியோர் பராமரிப்பு மையத்தில் நவம்பர் 25, 2025 அன்று துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி...
அரூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கரிகால் பாரிசங்கர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கடந்தாண்டு, அக்., மாதம், அரூர்...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட...
T 12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், சேக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு பள்ளி படிப்பை தொடர உதவி...
26.10.2025 இரவு லீபஜார் பாலத்தின் கீழ் பாஷா (58), த/பெ அப்துல் சுகூர், ரெட்டிப்பட்டி, சேலம் அவர்கள், தனது மனைவி பர்வீன் இருவரும்...
தென்காசி மாவட்டத்தில் முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய சண்முகசுந்தரம், “அரசு நிரந்தர வேலை வாங்கித் தருவேன்” என்ற பெயரில் பொதுமக்களிடம்...
சென்னை திருவல்லிக்கேணியில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் கலைவாணன் என்பவர் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஆதார் அட்டையை நகல் எடுக்க ஜெராக்ஸ் கடைக்குச்...
சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டத்தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ளும்...
