தமிழக சட்டஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல்...
போலீஸ் செய்திகள்
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால், பின்னர், அவர், போதைப்பொருட்கள் கட்டுப்பாடு. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை...
பட்டுக்கோட்டை உட்கோட்டம், மதுக்கூர் காவல் நிலையத்திற்குட்பட்ட, ராமாம்பள்புரத்தைச் சேர்ந்த வினோத்குமார் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி வீட்டை சோதனை...
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (03.06.2026) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Indian Bank, Indian Overseas Bank, State Bank,...
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டம் கோட்டைப்பட்டினம் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல்...
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்காடு அருகே நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
சென்னை பெருநகர காவல் ஆணையராக மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.1997 ம் ஆண்டின் ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான...
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இ.கா.ப உத்தரவின் பேரில் மதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் அறிவுரையின் பெயரில்...
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வேப்பேரி காவல் ஆணையரகத்தில்...
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், நிர்வாக நலன் கருதி நான்கு முக்கிய மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். இது...
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசாரணைக்கு பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை...
தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை பெருநகர காவல்துறை தற்போது புதிய தலைமையை பெற்றுள்ளது. அனுபவமும்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சலூன் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஒருவரின் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம்...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன்...
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய தீடீர் சோதனையில் கஞ்சா, போதை கிராம் கஞ்சா...
18 வழக்குகளில் தொடர்புடைய பிரபல செல்போன் திருடனை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையங்களில் இரவு...
திருச்சி அருகே இலவச மின்சாரம் தி வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய இளமின் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருச்சி...
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மாத்திரைகள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்கள்...
சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், வ/47 என்பவர், கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருவதாகவும், (03.03.2026)...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய உடல் தகுதி தேர்வில் சந்தேகம்? நேர்மையற்றமுறையில் நடத்தப்பட்டதாக பலர் குற்றச்சாட்டு. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு...
பதவி உயர்வு என்பது வெறும் அந்தஸ்து அல்ல; அது உழைப்புக்கான அங்கீகாரம் பதவி உயர்வில் பின்தங்கும் டிஎஸ்பிகள் தமிழக அரசின் குரூப்–1...
தமிழ்நாடு காவல்துறையின் சிறந்த காவல் நிலையங்களுக்கான மாநில அளவிலான தரவரிசையில், திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம் இரண்டாவது இடம் பெற்று பெருமை...
சென்னை, பூக்கடை, இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் பிளாட்பாரத்தில் தங்கி, பட்டுக்கோட்டையை சேர்ந்த நிர்மல், வ/27, த/பெ.தங்கவேல் என்பவர் கூலி வேலை செய்து...
கோவை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன், 3 கிலோ வெள்ளி,...
சென்னை, இராய பேட்டையைச் சேர்ந்த M.சிவகணேசன், ஆ/வ.38 என்பவர் RMC Traders Company பங்குதரார் என்றும் தன் நிறுவனத்தின் சார்பாக நீலாங்கரையில் கபாலீஸ்வரர்...
