போலீஸ் செய்திகள்

பட்டுக்கோட்டை உட்கோட்டம், மதுக்கூர் காவல் நிலையத்திற்குட்பட்ட, ராமாம்பள்புரத்தைச் சேர்ந்த வினோத்குமார் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி வீட்டை சோதனை...
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டம் கோட்டைப்பட்டினம் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல்...
சென்னை பெருநகர காவல் ஆணையராக மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.1997 ம் ஆண்டின் ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான...
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இ.கா.ப உத்தரவின் பேரில் மதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் அறிவுரையின் பெயரில்...
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், நிர்வாக நலன் கருதி நான்கு முக்கிய மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். இது...
தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை பெருநகர காவல்துறை தற்போது புதிய தலைமையை பெற்றுள்ளது. அனுபவமும்...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன்...
18 வழக்குகளில் தொடர்புடைய பிரபல செல்போன் திருடனை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையங்களில் இரவு...
சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், வ/47 என்பவர், கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருவதாகவும், (03.03.2026)...
Share