சென்னை பெருநகர காவல் ஆணையராக மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.1997 ம் ஆண்டின் ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான...
police
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இ.கா.ப உத்தரவின் பேரில் மதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் அறிவுரையின் பெயரில்...
தமிழகக் காவல்துறையின் கம்பீரக் குரலாகவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் சளைக்காத நிபுணராகவும் திகழும் முனைவர் சந்திப் ராய் ரத்தோர் (Dr. Sandeep Rai Rathore...
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வேப்பேரி காவல் ஆணையரகத்தில்...
தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை பெருநகர காவல்துறை தற்போது புதிய தலைமையை பெற்றுள்ளது. அனுபவமும்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சலூன் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஒருவரின் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம்...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன்...
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய தீடீர் சோதனையில் கஞ்சா, போதை கிராம் கஞ்சா...
18 வழக்குகளில் தொடர்புடைய பிரபல செல்போன் திருடனை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையங்களில் இரவு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மாத்திரைகள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்கள்...
சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், வ/47 என்பவர், கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருவதாகவும், (03.03.2026)...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய உடல் தகுதி தேர்வில் சந்தேகம்? நேர்மையற்றமுறையில் நடத்தப்பட்டதாக பலர் குற்றச்சாட்டு. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு...
கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைதுதிருச்சி மாவட்டம், மருதாண்டக்குறிச்சி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக மாவட்ட காவல் அலுவலக...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்க்கள் மற்றும் பைக் பறிமுதல்தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு...
கொத்தனாரின் நேர்மைக்கு குவிகிறது பாராட்டு!சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த கொத்தனாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.சென்னை புழுதிவாக்கம், ஈஸ்வரன்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 550 கிலோ குட்கா பறிமுதல், 3 பேர் கைதுதஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல்...
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தினத்தை...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற வந்துள்ள...
எம்.கே.பி நகர் காவல் நிலைய கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம்...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DR.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பெரியநாயக்கன்பாளைம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தில் பயன்படுத்தும்...
“தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது.இனிவரும் காலங்களில் நெல் அதிகம் விளையும்...
கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?… தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைக்காடு பெரியகுளத்தில் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில்...
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், தேசிய ஜனநாயக கூட்டணில் 2026-ல் தமிழகத்தில் ஆட்சி...
கோடை வெயிலில் பணி செய்து வரும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். கோடை...
திருச்சி மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை.மண்ணச்சநல்லூர் அருகே பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்....
