காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா உருவாக, பாடுபட்ட மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை, முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். மத்திய சிறைக்கு சொந்தமான...
செய்திகள்
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக என கிட்டத்தட்ட மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதகவும் தவெகவும் பிரிக்கும்...
தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம்...
“இன்றைய சிரமம், நாளைய நன்மைக்காக” — இது சென்னை மெட்ரோவின் கோஷம். நகரத்தின் பல இடங்களில் போடப்பட்டுள்ள ப்ளூ கலர் தடுப்புச்சுவர்களில் அந்த...
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த 285 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...
பட்டுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாலும், ஊழியர்கள், மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், பல மணி நேரம் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் கிடந்துள்ளார். இது குறித்து தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிமோகன் அறக்கட்டளை...
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியின் முக்கிய...
தமிழக அரசின் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு தங்கள் சொந்த இல்லத்தை கட்டித் தருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு...
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் 04.12.2025 அன்று தீபமேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார்...
பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான, ஆர்.டி.இ., கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு விடுவித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,...
புதுக்கோட்டை, பிசானத்தூர் கிராம மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றி என மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்....
டிட்வா சூறாவளியின் பின்னர் தொடர்ந்த கனமழை டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் சுற்றுவட்டாரங்களில்...
தலித் தலைமையை தமிழகஅரசியலில் இருந்து புறக்கணிக்கநினைக்கும் அதிதீவிர திருமாஎதிர்ப்பாளர்கள் அவ்வப்போதுசிறுத்தைகள் மீது விமர்சனம்வைப்பது வாடிக்கயானதும்,வேடிக்கையானதும் கூட… அதில் சிலர் வைக்கும்விமர்சனங்கள்வினோதமானவைகளாகஇருக்கும். சிலர் அதிதீவிர...
சென்னையின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான திருவான்மியூர் பேருந்து நிலையம், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றும் மிகப் பெரிய மையமாகும். நகரின் பல...
தலைமுறைகள் மூன்றானாலும் தாய்மைக்கு நிகரில்லைதலைசாய்ந்து படுத்தாலும் தாய்முகம் அகலவில்லை பாதைகாட்டிய படிப்புக்கு தாய்உழைப்பே வழிகாட்டிபாசமாய்தந்த பத்துரூபாய் காவல்வேலைக்கு கைகாட்டி நித்தம் அலைந்து நிம்மதியை...
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷ் மோகன்தாஸுக்கு தலா ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை...
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை, கல்வி, வணிகம், விவசாயம், போக்குவரத்து ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்தாலும், நகரத்தின் ஒரு முக்கிய...
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும்...
அனுதின நிகழ்வுகளின் தங்களுக்கான அழைப்பின் மகிழ்வில்… “விழா மேடை”யிலும், நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க கூடியிருக்கும் இளைய சமூகத்திற்கு, நன்னடக்க விழிப்புணர்வு” தந்திட்டவர். கரூர்...
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,040 ஆவது சதய விழாவை முன்னிட்டு, சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்.பி...
சென்னையின் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (KMC)-யில் சமீபத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இறப்புச் சான்றிதழ்...
கடந்த மே திங்கள் 30/2025 அன்று கொடுக்கப்பட்ட மனுவின் தாக்கம்…“சார் ஆட்சியரின்” முன்னிலையில் நேரடி விசாரனையின் பேரில் கொடுக்கப்பட்ட மனுவும், இன்றைய நாள்...
சென்னை கோட்டூர்புரத்தில் 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். அப்போது, 11ம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான...
