தலித் தலைமையை தமிழகஅரசியலில் இருந்து புறக்கணிக்கநினைக்கும் அதிதீவிர திருமாஎதிர்ப்பாளர்கள் அவ்வப்போதுசிறுத்தைகள் மீது விமர்சனம்வைப்பது வாடிக்கயானதும்,வேடிக்கையானதும் கூட… அதில் சிலர் வைக்கும்விமர்சனங்கள்வினோதமானவைகளாகஇருக்கும். சிலர் அதிதீவிர...
Neethiyin Nunnarivu
சென்னையின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான திருவான்மியூர் பேருந்து நிலையம், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றும் மிகப் பெரிய மையமாகும். நகரின் பல...
தலைமுறைகள் மூன்றானாலும் தாய்மைக்கு நிகரில்லைதலைசாய்ந்து படுத்தாலும் தாய்முகம் அகலவில்லை பாதைகாட்டிய படிப்புக்கு தாய்உழைப்பே வழிகாட்டிபாசமாய்தந்த பத்துரூபாய் காவல்வேலைக்கு கைகாட்டி நித்தம் அலைந்து நிம்மதியை...
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷ் மோகன்தாஸுக்கு தலா ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை...
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை, கல்வி, வணிகம், விவசாயம், போக்குவரத்து ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்தாலும், நகரத்தின் ஒரு முக்கிய...
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும்...
அனுதின நிகழ்வுகளின் தங்களுக்கான அழைப்பின் மகிழ்வில்… “விழா மேடை”யிலும், நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க கூடியிருக்கும் இளைய சமூகத்திற்கு, நன்னடக்க விழிப்புணர்வு” தந்திட்டவர். கரூர்...
அரூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கரிகால் பாரிசங்கர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கடந்தாண்டு, அக்., மாதம், அரூர்...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட...
T 12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், சேக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு பள்ளி படிப்பை தொடர உதவி...
26.10.2025 இரவு லீபஜார் பாலத்தின் கீழ் பாஷா (58), த/பெ அப்துல் சுகூர், ரெட்டிப்பட்டி, சேலம் அவர்கள், தனது மனைவி பர்வீன் இருவரும்...
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,040 ஆவது சதய விழாவை முன்னிட்டு, சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்.பி...
சென்னையின் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (KMC)-யில் சமீபத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இறப்புச் சான்றிதழ்...
கடந்த மே திங்கள் 30/2025 அன்று கொடுக்கப்பட்ட மனுவின் தாக்கம்…“சார் ஆட்சியரின்” முன்னிலையில் நேரடி விசாரனையின் பேரில் கொடுக்கப்பட்ட மனுவும், இன்றைய நாள்...
தென்காசி மாவட்டத்தில் முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய சண்முகசுந்தரம், “அரசு நிரந்தர வேலை வாங்கித் தருவேன்” என்ற பெயரில் பொதுமக்களிடம்...
சென்னை திருவல்லிக்கேணியில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் கலைவாணன் என்பவர் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஆதார் அட்டையை நகல் எடுக்க ஜெராக்ஸ் கடைக்குச்...
சென்னை கோட்டூர்புரத்தில் 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். அப்போது, 11ம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான...
சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டத்தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ளும்...
தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா...
பேராவூரணி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியிடையே ஏற்ப்பட்ட தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தார். திருச்சிற்றம்பலம் காவல் சரகம் பொக்கன்விடுதி தெற்கு...
சென்னை, மடிப்பாக்கம், ராம் நகரில் வசித்து வரும் சுகந்தி, வ/57, என்பவர் 2019ம் ஆண்டு இவரது கணவர் ரமேஷ்குமாரின் அக்கா சரளாதேவி, அவரது...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தீபாவளிக்கு முதல் நாள் டைலர் கடையின் பூட்டை உடைத்து ஒன்றரை லட்சம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அறந்தாங்கி...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன மொபைல் போன்களை புகாரின் அடிப்படையில் துரிதமாக கண்டுபிடித்து தரும் அதிராம்பட்டினம்...
காவல்துறையில் ஊடகங்களை சந்திப்பதற்காக, புதிதாக ஊடகத் செய்தி தொடர்பு அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகத் தொடர்பு அதிகாரியாக முத்தரசி ஐபிஎஸ் நியமனம்....
