கொள்ளிடம் அருகே கடந்த 2007 -ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை 16 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது...
போலீஸ் செய்திகள்
29.11.2023 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தி அவர்களை கைது செய்யும்படி எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார்....
கனத்த இதயத்துடன் காக்கிக்குள் கலந்துகாலம்பூரா காவலுக்கே வாழ்க்கையை கடந்து கொண்டவள் அழைத்தாலும் கொஞ்சநாள் பொறுத்துகொடுத்த பணிகளுக்குள் தன்னை இணைத்து புயலோ வெள்ளமோமுன்னின்று காத்துபெத்தபிள்ளைகளோ...
மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி போலீஸ் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி...
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊரக உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, சிப்காட், புதியம்புத்தூர், தட்டப்பாறை, மற்றும்...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,...
சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு...
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,...
தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடைசெய்வதற்காக, உணவு பாதுகாப்பு துறையுடன், காவல் துறை இணைந்து, அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக திடீர் ஆய்வுகள்...
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;வேப்பேரி...
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முவைவர் . M.S.முத்துசாமி இ.கா.ப., அவர்கள்...
தென்காசி மாவட்டம் குற்றால காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ஏழு இடங்களில் தங்க நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் கொள்ளை அடித்த காசி மேஜர்புரம் பகுதியைச்...
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வேலூர் முத்துமண்டபத்தில்...
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கீழக்கரை இருப்பு கிராமத்தில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் என்று சொல்லக்கூடிய நாடோடி இன பழங்குடியினரின்...
ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கத்தில் போக்குவரத்து போலீசாருக்கு, குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டு உள்ளதை போல், தற்போது சென்னையிலும் வழங்கப்பட்டு உள்ளது. கடும் வெயில்...
மேடவாக்கம் ஐஸ்வர்யா கார்டன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவரது கணவர் அருள் வெளிநாட்டில் பணிபுரிகிறார். மேடவாக்கத்தில், அனு பிரியா, அவரது...
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய...
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் பிரபாகரன், (29.09.2023) இரவு ரோந்தின் போது நீலாம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கு...
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா உபயோகிப்பவர்களை கண்காணிக்கும் பொருட்டு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ்...
தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களிலும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல் நிலைய பகுதியிலும் இரவு நேரங்களில் ஒரு கும்பல், மணல் வண்டிகள், சட்ட விரோத...
சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையரக கட்டிடம் 2013ம் ஆண்டு வரை சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக, சுமார்...
W35 தாம்பரம் மகளிர் காவல் நிலைய குற்ற எண் 53/2022 வழக்கில் பாதிக்கப்பட்ட சுமார் 33 வயது பெண்ணை குரோம்பேட்டையை சேர்ந்த சுமார்...
தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் தெய்வத்திரு. துரைபாண்டி அவர்களது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை...
