ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்..! பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது: தமிழகத்தில்...
Neethiyin Nunnarivu
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில்...
தமிழகம் முழுவதும் தேர்தல் விதி மீறல்களைக் கண்காணிக்க தொகு திக்கு தலா 3 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு...
திருப்பூர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் திருப்பூர் மாநகரம் மிக முக்கிய தொழில் நகரம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரின் முக்கிய...
சென்னை, புதுப்பேட்டை, வரபிரசாத், என்பவர் SBI , IndusInd மற்றும் City Bank ஆகிய வங்கிகளில் இருந்து நான்கு கிரெடிட் கார்டு வைத்துள்ளார்....
கோயம்பேடு காவல் குழுவினருக்கு காவல்ஆணையர் பாராட்டு சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்து கணேஷ், என்பவரது இருசக்கர வாகனம் கடந்த 19.01.2021 அன்று...
திருப்பூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர், நெசவாளர்கள், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த வீடற்ற...
கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் மற்றும் தடகள போட்டியில் 22 தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச்...
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள துணை வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற...
நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து பண மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு...
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்‘ எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உ.சகாயம் தனது மனைவி விமலாவுடன்...
உங்களைப் பற்றி சில வார்த்தைகள்..? என் பெயர் முத்தமிழ் பாண்டியன். மார்பல்ஸ் காலேஜில் எம்.எஸ்.சி முடிச்சேன். எனது அப்பா பெயர் பால்சாமி. அம்மா...
திருப்பூரை அடுத்த கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த பிப்ரவரி...
சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டி பஜாரில்...
கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் வசித்துவந்த ஒரு ஏழைத்தாய் நோயுற்ற நிலையில் கவனிப்பாரற்று இருந்த நிலையில் நடந்ததை அறிந்து தன்னார்வலர் மரியாதைக்குரிய திரு...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST...
மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரலில் இருந்தும் ரயில்கள்...
புதிதாக நியமிக்கப்பட்ட தலைமையிடத்து துணை கமிஷனர் மயில்வாகனன், பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக பணிபுரிந்த குணசேகரன், சேலம்...
ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் பல்வேறு குற்ற சம்பவம் நடக்கக்கூடிய பிளாக் ஸ்பாட் பகுதி இருக்கும். அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர்...
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை...
பணிபுரியும் இடம், வீடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கையை சுருக்கிவிடாமல் மிகச் சிலரே தங்களுடைய வேலையை சமூகத்தோடு தொடர்புபடுத்தி மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.அப்படிப்பட்ட,...
காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DAD – DRIVE AGAINST DRUGS )”...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 72வது குடியரசு தின விழா 26.01.2021 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரதம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...
கோவை மாநகர காவல் சரகத்திற்கு உதவும் வகையில் PSG கல்வி நிறுவனங்களின் நிர்வாக அரங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் GRD கல்வி நிறுவனங்களின் நிர்வாக...
மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன....
