நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அனைவரையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்...
Neethiyin Nunnarivu
சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.குமார், என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு...
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரோனா தொற்று இலவச தடுப்பூசி முகாமை ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்....
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில்,சென்னை பெருநகரில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால்...
படித்தப் படிப்புக்கான வேலை இல்லை, உழைப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லை, திறமையும் அறிவும் வீணாகிக் கொண்டிருக்கிறது. வயதும் கடந்து கொண்டே இருக்கிறது. இன்னும்...
வேளச்சேரி ஏரியாவில் சமீபகாலமாக தெருநாய்கள் அதிகரித்து வருகின்றது. இதில் முக்கியமாக, விஜயா நகர் பேருந்து நிலையம், மடிப்பாக்கம் செல்லும் வழியில், ராம்நகர், தேவி...
திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலைத்தடுக்கும் பொருட்டு அரசு சித்த மருத்துவத்துறை மற்றும் பாரதிதாசன்...
சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர். மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப ., ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8...
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு...
சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு...
கொரோனா முதல் அலையில், வயதானவர்கள் – வாழ்வியல் பாதிப்பு இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இரண்டாவது அலையில், குழந்தைகள் மற்றும், இணை பாதிப்புகளில்லாத...
கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொரானா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட படுக்கை...
இராயபுரம், துப்புரவு பணியாளர் மோகனசுந்தரம் என்பவர், 22.04.2021 அன்று கொருக்குப்பேட்டை, கண்ணன் ரோடு, ஏகப்பன் தெரு சந்திப்பில் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது,...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன்...
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை)...
சென்னை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு...
சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமினை துவக்கி...
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 421 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்கு உண்டான ஒரு முனை மின்சாரம் கூட...
புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு...
தேர்தலுக்குப் பின் இவிஎம் இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மையங்களைத் தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி...
ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்திரம், இன்னொன்று பட்டா. பத்திரம் – பதிவுத்துறை...
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில்...
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் தான், மாநிலத்திலேயே மிகக்குறைவாக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. சென்னையில், 16.6 லட்சம் பேர், ஓட்டு போடவில்லை....
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி கிராமத்தில் பாரத பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் 2016 முதல் 2018 வரை கட்டப்பட்ட...
