சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டு மருத்துவர்களுடன் ஆலோசித்து காவல்...
Siva Kumar
சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை...
ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நாம் களம் காண்போம் என்றார் சகாயம். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சகாயம் அணி 36 தொகுதிகளில் போட்டியிடும்...
சென்னை, வேளச்சேரி செல்லியம்மன் நகரில் குடியிருந்துவருபவர் புருஷோத்தம்மன் (22). இவர் தன்னுடைய சகோதரியின் குடும்பத் தேவைக்காக லோன் கேட்டு ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தார்....
பழங்குடி மலைக்குறவர் சமுதாயத்தில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் உள்ள பழைய பேராவூரணியில் பிறந்தவர் 2005-&2010 ஆண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரியில்...
சென்னை காவல் ஆணையர் பாராட்டு சென்னை, சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன், என்பவர் 19.02.2021 தனது மனைவி கௌசல்யாவின் அப்பாவின் செல்போன்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கே சி பட்டி ஊராட்சிக்குட்பட்ட கள்ளக் கிணறு கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் வசித்து...
சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பை...
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் இதுவரை திறக்கப்படாத நிலையில், அவர்களுக்கு கடந்த ஆண்டை போல் தேர்வின்றி...
CBCID,IG-யாக பணியாற்றிவந்த மரியாதைகுரிய.K.SHANKAR.,IPS அவர்கள் வடக்கு மண்டல IG-ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல IG-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது...
சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்காக ரொக்கமாக பணம் செலுத்த நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் நேரம் வீணடிக்கப்படுவதுடன், எரிபொருள் செலவும்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில்...
கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் குழந்தையை, குழந்தையின்...
திரு.H.M திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள...
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. கார்த்திகேயன் IPS அவர்களை நமது நுண்ணறிவு மாவட்ட முதன்மை நிருபர்கள் என். மோகன் எம். சுப்பிரமணி...
RTI Free Training Classதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு (RTI Free Training Class)...
மயிலாடுதுறை , சீர்காழி அருகே நகைக்கடை அதிபர்கள் இருவரை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை எருக்கூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள்...
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு Master Health Checkup செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர்...
சாதனைக்கு வயதோ, ஊனமோ தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகே பார்வை யில்லாத முதியவர் (73) தச்சு வேலையில்...
