கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பள்ளிகளுக்கு...
தமிழ்நாடு
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன்...
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா, தமிழகத்தின் 49-வது...
‘’சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பஞ்சாயத்தில் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் கடை உள்ளது...
சமூக ஆர்வலர் வீரக்குறிச்சி எஸ்.அருள்சூசை தனது உரையில் பட்டுக்கோட்டையை சுற்றி 84 கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு ஆண்டிற்கு 2 வழக்கறிஞர்கள், 2...
வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக பொதுமக்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் புகார்களை பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள்...
இவ்வுலகிற்கோர் உதயம் கண்டேன் அதையே உதித்து விட்ட சூரியன் என்றார்கள்.உதித்த சூரியனால் கோடான கோடி மண் விளக்குகள் அணைக்கக் கண்டேன்.இரவின் காரிருள் நீங்க...
அந்த அதிகாரிகள் இருவரும் கூறிய அனைத்தையும் கேட்ட முத்து அந்த அதிகாரிகளை பார்த்து “சார், என்னால அந்த பொருள் எப்படி வாகனத்திற்குள் வந்தது...
தமிழக தலைமைச் செயலராக 2 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற வெ.இறையன்பு, எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி என பன்முகத்தன்மை பெற்றவர். மரபுகளை ஒதுக்கிவைத்துவிட்டு,...
சென்னை காவல் துறையில் புதிதாக ‘ட்ரோன் சிறப்பு படை’ உருவாக்கப்பட்டுள்ளது. அடையாறு, அருணாசலபுரம், முத்துலட்சுமி பார்க் அருகே இதற்காக தனிப்பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது....
பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன....
தஞ்சாவூர் வெங்கடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் ஜெயஸ்ரீ (வயது 26). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சைக்காலஜி...
அசந்து போன உடம்புக்கு அசாத்திய தெம்புஅந்திமாலை நேரத்திலே உசுப்பிடும் கரும்பு அந்திவேளை தேநீரோ சுறுசுறுப்பை தூண்டிவிடும்ஐந்துமணி ஆகிவிட்டால் புத்துணர்ச்சி வந்துவிடும் மாலைநேரம் வந்துவிட்டால்...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சாமிநாதன் இ,கா,ப., அவர்கள் உடுமலை கலை மற்றும் அறிவியல் அரசு கலை கல்லூரியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால்...
அண்ணா பேச்சின் இனிமையிலேஅருவி உறங்கிடும்அதைக்கேட்டு மக்கள் கூட்டம்அயர்ந்துறங்க மறந்திடும்வண்ணத் தமிழின் தூய்மை என்றும்குறைவ தில்லையேஅதைப் பார்க்க வந்த மொழிகளெல்லாம்வெட்கி நின்றதுதென்னவரின் நீதிகாக்க தமிழ்த்தாயிருக்குது...
அனல் வீசும் கனல் சொற்களுக்குமௌனமே பதிலென நகரும் அந்நொடிதனில்.. தவறு என்று தெரிந்தபின்தயங்காமல் மன்னிப்பு கோரும் அந்நொடிதனில்.. சிறு உதவி என்று ஆனாலும்மறவாமல்...
நுகர்வோர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை அடுத்த EB பில்லில் கழிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான தொகை...
சென்னையை அடுத்த பெருங்குடி குப்பைக்கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங்) பணி மற்றும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு மையத்தின்...
எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க, சிறப்பு திட்டமான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 35 சதவீதம் மானியம்...
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
ஜானை போலவே முத்துவிற்கும் “யுவர் ஃபர்ஸ்ட் டாஸ்க்” என்ற தலைப்பில் செய்தி வந்து சேர்ந்தது. சற்று பதற்றம் கலந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் செய்தியை...
‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. ஆனால் இன்றைய நிலையில் தெய்வமாவது நின்று கொல்லும் ஆனால் அரசு கொல்லுமா...
வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்திய பின்...
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? -: விளக்கமளித்த கலெக்டர் மெர்சி ரம்யா..!
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? -: விளக்கமளித்த கலெக்டர் மெர்சி ரம்யா..!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கடந்த...
