கோவில்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது, கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவில்...
போலீஸ் செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகம் திருவள்ளுவர் நகர் அருகே கடந்த 26.05.23 ம் தேதி காலை சுமார் 6:00...
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணீத், தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக்...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சுமார் 1,000 அடி உயர சாத்கர் மலையில் 4 கிலோ மீட்டர் தூரம் மலை ஏறி...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு செம்முனிஸ்வரர் கோயில் வளாகத்தில்...
சென்னை பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (81) என்ற மூதாட்டிகடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை...
தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர்...
சிபிசிஐடி பிரிவில் திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பதால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல்...
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக தங்க ஆபரணங்கள் செய்யும் நகைப்பட்டறை ஒன்றை...
தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர்...
திருப்பூர் மாவட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் குமரன் சாலையில் தறி கேட்டு ஓடிய லாரி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார். அதே...
கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை...
திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து, ரூ.15 லட்சத்தை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை,...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உள்ள...
01.05.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர்.இகாப., அவர்களின்...
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி. இவர், பணி ஓய்வுபெறுகிறார். வார இறுதி நாட்களில் டிஜிபி கந்தசாமி ஓய்வுபெற இருப்பதால் தமிழ்நாடு காவல்துறை...
முதுமலைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நீலகிரி மாவட்ட...
11.04.2023-ம் தேதி வேலூர் மாவட்டட் காவல் அலுவலகத்தில் வேலூர் சரககாவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துத் சாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர்...
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.ஜனவரி-104, பிப்ரவரி-93, மார்ச்-83. மேலும் சாலை விபத்துக்களை குறைப்போம்.
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மாநகரம், திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்...
வேலூர் சரக காவல்துறை வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் முதல் உதவி பயிற்சி வேலூர் டிஐஜி முனைவர் M.S. முத்துச்சாமி...
தமிழ்நாடு அரசு 03.03.2023 -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் 04.04.2023 அன்று மாவட்ட காவல்துறை...
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்திற்காக உறுதியான முயற்சிகளை போக்குவரத்து அமலாக்கம், கல்வி மற்றும் பொறியியல் மூலம்...
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை போதை பொருள் பயன்பாட்டில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டம் STUDENTS ANTI...
