போலீஸ் செய்திகள்

கோவில்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது, கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவில்...
தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர்...
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக தங்க ஆபரணங்கள் செய்யும் நகைப்பட்டறை ஒன்றை...
கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை...
01.05.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர்.இகாப., அவர்களின்...
முதுமலைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நீலகிரி மாவட்ட...
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.ஜனவரி-104, பிப்ரவரி-93, மார்ச்-83. மேலும் சாலை விபத்துக்களை குறைப்போம்.