10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆதார் மையங்களில்...
Neethiyin Nunnarivu
தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் தெய்வத்திரு. துரைபாண்டி அவர்களது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை...
சீர்காழியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில்...
தமிழகத்தில் புதிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம்...
தாம்பரம், மேற்கு தாம்பரம், பீமேஷ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 30, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்ரீராம், 30,...
சென்னை, தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில்...
தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார்...
தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்காக நாள்தோறும் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக...
தமிழக கல்லூரிகளுக்கான உயர் மட்ட அதிகாரம் கொண்ட அலுவலகமாக இருக்கக்கூடிய மாநில கோலிஜியட் எஜுகேஷன் கீழ் இயங்கும் திருநெல்வேலி ரீஜனல் ஜாயின் டைரக்டர்...
‘காஃபி வித் கலெக்டர்’ என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது மாணவர்களிடம்...
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. காவல், சிறை, தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான பணியிடங்களுக்கு...
தஞ்சையில் கீழே கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 பேரை பாராட்டி நகர...
தமிழகக் காவல் துறையில் 750 காலி பணியிடங்களை நிரப்ப அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டிஜிபி...
தெய்வத்தான் ஆகாதெனினும், தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது மனித முயற்சிக்கு வலுவூட்டுகிறது. ஆவதும் அழிவதும் அவனாலே என்று சொல்லி, இறைசக்திக்கும் முக்கியத்துவம்...
டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம்...
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு...
24.08.2023 தேதி இரவு 07.00 மணிக்கு புகார்தாரர் அசோக்குமார் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் தான் மகேந்திரா சிட்டியில் வேலைபார்த்து வருவதாகவும் தன்னுடைய...
ஆனந்த மேகங்களை ஆடையாய் அணிந்துஆகாய குளத்திலே ஆடைகளை களைந்துசுற்றிவரும் சூரியனை திரைக்குள் மறைத்துசுகமாய் குளிக்கிறாள் இளையநிலா மிதந்து வானகத்து வட்டநிலா சாமத்திலே திரிகிறாள்வையகத்தை...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருச்சியில் பணியாற்றிய எஸ்பி சுஜித்குமார் பணியிடம்...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் குறித்து போக்சோ கமிட்டி...
அன்னைக்கும் தந்தைக்கும் பின்அம்மாவும் ஐயாவும் என்றாகுபவர்கள்.. வெற்றுக் கிறுக்கல்களை எல்லாம்வெள்ளைத்தாளில் எழுத்துகளாக்குபவர்கள்.. அர்த்தமற்ற உளறல்களை எல்லாம்அர்த்தமுடைய பாடல்களாக்குபவர்கள்.. அறிந்திடாத புதியதோர் உலகினைஅறிவுச்சாளரம் திறந்து...
முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிற்குள் சென்றபோது முத்துவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் போன்று அச்சு அசலாக...
29.08.2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்தில் அமைந்துள்ள பாணாவரம் காவல் நிலையத்திற்கு, சிறப்பான முறையில் செயல்பட்டமைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு...
