முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.6.2025 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான...
Neethiyin Nunnarivu
ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் சேர்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள்...
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் உத்தரவின் பேரில் நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி தாலுகாக்கள் வழியாக அக்னி ஆறு கடலில் சென்று கலக்கிறது. ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்டாற்றில்...
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட மாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 06.06.2025-ம் தேதி நின்றுகொண்டிருந்த...
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று, தனது செலவில் திருமணத்தை நடத்திவைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய பத்திரப் பதிவுத் துறை...
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 27 ஆய்வாளர்களை பணி இடம் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர...
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட விவசாயிகளுக்காக மண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஒவ்வொரு கிராமத்திலும் நடத்துவதற்காக புதிய நடமாடும் மண்...
அனைவருக்கும் வணக்கம் நான் கடந்த 1991 ஆண்டு பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து அதன் பிறகு தொடர்ச்சியாக...
தங்கக் கடன்கள் மீதான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை விவசாயிகள் எதிர்க்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத் தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள்...
திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல்...
தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா வழங்குவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி வி.ஏ.ஓ., முருகேசன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்...
தனியாக வசிக்கும் முதியோர்களுக்காக, காவல் துறையினர் “காவல்” செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியில் பதிவு செய்தவர்கள், ஆபத்து நேரத்தில் தங்கள் மொபைலை மூன்று...
திருச்சி மாவட்டம், இருங்களுர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விடுதியில் நுழைந்த 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு தங்கியிருந்த மாணவர்களிடம்...
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சென்னை போலீஸ்துறையும் புது, புது தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. இதில் ஒரு மகுடமாக பெண்கள் பாதுகாப்புக்கு ‘ரோபோ’ போலீஸ்...
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்பே பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்து குடிநீர்த் தொட்டிகளையும்...
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் (DGP/HOPF) அவர்கள் 31 மே 2025 அன்று Times Now செய்தி சேனலுக்கு...
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், மகளிர் இல்லங்கள் உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம் உள்ளிட்ட 10 சேவைகளை இணைய வழியில் விரைவாகவும்,...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களால் போராடி அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது மூலம் மீட்கப்பட்ட ஏராளமான குளங்களும், நிலங்களும் அதிகாரிகள்...
தஞ்சாவுர். சொக்கலால் துறையின் மண்டலத்தில் உள்ள, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய் வாளர் அலுவலகத்தில் ‘ஆய்’வாளராக இருப்பவர் சரவணன். பெண்கள் விஷயத் தில்...
சென்னை, கே.கே நகர், இராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பிரகாஷ், வ/23, த/பெ.பாஸ்கரன் என்பவர் தனியார் மருத்துவமனையில் வேலை...
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தங்கள் சேவையின் போது எதிர்நோக்கும் சவால்கள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் பணிக்காலத்தில்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை...
கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பெங்களூலிருந்து போதை குட்கா பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய...
