Uncategorized

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக்...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர்...
கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர்...
சென்னையில் உள்ள சாந்தோம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று பல வருடங்களாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.அங்கு பல் மருத்துவம் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள்...
சென்னை மாநகர காவலாக இருந்தபோது பீர்க்கங்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும்...
2024 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் ஆளுநர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டு...
விழுப்புரம் காவல் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் வழங்கினார்.
Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (13.12.2024) மைலம்பட்டி பகுதி சேர்ந்த...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண் குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோடிலிங்கம் (சைபர் கிரைம்...
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை கைது செய்தும், போக்சோ வழக்கில் காணாமல் போன பாதிக்கப்பட்ட சிறுமியை 24...