எண்ணங்களின் தீவிர அகிம்சைநேர்மறைச்சிந்தனை!!சொற்களின் தீவிர அகிம்சைஇன்சொல்!!செயல்களின் தீவிர அகிம்சைஒழுங்கு!!வெற்றிகளின் தீவிர அகிம்சைபணிவு!!தோல்விகளின் தீவிர அகிம்சைஅனுபவம்!!முயற்சிகளின் தீவிர அகிம்சைநம்பிக்கை!!உழைப்புகளின் தீவிர அகிம்சைநேர்மை!!இன்பங்களின் தீவிர அகிம்சைஅமைதி!!துன்பங்களின்...
தமிழ்நாடு
தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு அரசு வேலைநாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 500 க்கும் மேற்ப்பட்டோர் பல்வேறு தேவைகளுக்காக வந்துசெல்கின்றனர்.இந்த வளாகத்தை...
தமிழகத்தின் சென்னை – கோவை – திருப்பூர் – திருச்சி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியைபேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்...
தஞ்சாவூர் மாநகராட்சியில், மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சாவூர்...
தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்? அப்பாவிற்கு அதிக உரிமை உள்ளதா? பேரனுக்கு அதிக உரிமை உள்ளதா? என்பதை அறிய வேண்டும் என்றால் நமது...
உணவருந்துதற்காக வீட்டிற்கு சென்ற முத்துவிற்கு உணவு தயார் நிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் கடுமையான கோபம் வந்தது. பசி மயக்கத்தால் வந்த கோபத்தில்...
ஒரு நிகழ்வோ அல்லது செய்தியோ கடல் கடந்து வேறொருவரிடம் சென்றடைய நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் என இருந்த காலமெலாம் ஓடோடி போய் தற்போது...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய்...
தமிழகத்தில் புதிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம்...
சென்னை, தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில்...
தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார்...
தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்காக நாள்தோறும் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக...
தமிழக கல்லூரிகளுக்கான உயர் மட்ட அதிகாரம் கொண்ட அலுவலகமாக இருக்கக்கூடிய மாநில கோலிஜியட் எஜுகேஷன் கீழ் இயங்கும் திருநெல்வேலி ரீஜனல் ஜாயின் டைரக்டர்...
‘காஃபி வித் கலெக்டர்’ என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது மாணவர்களிடம்...
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
தெய்வத்தான் ஆகாதெனினும், தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது மனித முயற்சிக்கு வலுவூட்டுகிறது. ஆவதும் அழிவதும் அவனாலே என்று சொல்லி, இறைசக்திக்கும் முக்கியத்துவம்...
டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம்...
ஆனந்த மேகங்களை ஆடையாய் அணிந்துஆகாய குளத்திலே ஆடைகளை களைந்துசுற்றிவரும் சூரியனை திரைக்குள் மறைத்துசுகமாய் குளிக்கிறாள் இளையநிலா மிதந்து வானகத்து வட்டநிலா சாமத்திலே திரிகிறாள்வையகத்தை...
அன்னைக்கும் தந்தைக்கும் பின்அம்மாவும் ஐயாவும் என்றாகுபவர்கள்.. வெற்றுக் கிறுக்கல்களை எல்லாம்வெள்ளைத்தாளில் எழுத்துகளாக்குபவர்கள்.. அர்த்தமற்ற உளறல்களை எல்லாம்அர்த்தமுடைய பாடல்களாக்குபவர்கள்.. அறிந்திடாத புதியதோர் உலகினைஅறிவுச்சாளரம் திறந்து...
முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிற்குள் சென்றபோது முத்துவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் போன்று அச்சு அசலாக...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆண்டு தோறும் ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் நினைவு கூடைப்பந்து கழகம் (GRP) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியினை நடத்தி...
”ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பாய்ந்த இந்நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது” என்று தென்காசி பெண் விஞ்ஞானியின் அண்ணன் ஷேக்...
எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் உள்ளிட்ட, 25 வகையான ஆவணங்களை வீடுகளில் ஒப்படைக்க, தமிழக போக்கு வரத்து துறை, தபால் துறையுடன் இணைந்து...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் மேற்கு காவல் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுபாஷ்...
குற்றாலம் தென்தமிழகத்தில் சீசன் களில் பல லட்சம்பேர் வந்து செல்லும் ஆண்மீகம் கலந்த மிகமுக்கியம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று. இது பழமைவாய்ந்த சித்ரசபை,...
