கிரைம் பிராஞ்ச் போலீஸார் எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன்...
போலீஸ் செய்திகள்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதல் முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிர நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகர் குத்து விளக்கு...
T1 தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டன் என்று அழைக்கப்படுகிற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் நடப்பதாக தகவல் வந்தது....
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், 31.07.2023 – தேதியிட்ட தினமலர் செய்திதாளின் -பக்க எண் 8-ல் குறிப்பிட்டுள்ள “டீ கடை பெஞ்ச்”...
சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசுக்கு உதவி கரமாக போக்குவரத்து வார்டன்கள் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒரு தன்னார்வ தொண்டு...
கோவை சரக டிஐஜி விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டின்...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை அருகே தேத்தாக்குடி தெற்கு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி துர்கா தேவி என்பவர் ரத்தக்காயங்களுடன்...
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” குறித்த கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01.07.2023 ம் தேதி நடைபெற்றது....
போதைப் பொருளின் கேடுகளை எடுத்துரைக்கும் வகையிலும் மற்றும் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை...
26.06.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.க்ஷி.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள்...
தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய...
தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார் தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு, வாயில், புதிய சாலைகள்,...
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில், ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர்...
தஞ்சை மாவட்டம் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வரும் எம்ஜி ரவிச்சந்திரன் அவர்கள் தான் மக்கள் பணியை மகேசன் பனி என்று மக்களுக்கு உதவி...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீடுகளில் கடந்த மே மாதம் தொடர் திருட்டில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்தனர்....
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன், IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட...
நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் திரு...
மதுக்கூரில் ஆதரவற்ற நிலையில் முதியவர் சாவு : மனிதநேயத்துடன் உடலை அடக்கம் செய்த போலீசாருக்கு பாராட்டு
மதுக்கூரில் ஆதரவற்ற நிலையில் முதியவர் சாவு : மனிதநேயத்துடன் உடலை அடக்கம் செய்த போலீசாருக்கு பாராட்டு
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்னியாக்குறிச்சி பகுதியில் மாரிமுத்து (வயது70) என்பவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார். இவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது....
கோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப்பிரிவு / சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயர்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
திருச்சி மாநகர காவல்துறைக்கு குற்ற வழக்குகளை கண்டறிய சிறப்பு பயிற்சி பெற்ற புதிய மோப்ப நாய் சேர்ப்பு
திருச்சி மாநகர காவல்துறைக்கு குற்ற வழக்குகளை கண்டறிய சிறப்பு பயிற்சி பெற்ற புதிய மோப்ப நாய் சேர்ப்பு
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும்,...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம்...
தமிழக காவல் துறையில் பணியாற்றும் 1030 உதவி ஆய்வாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஆன்லைனில்...
