விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், 29.07.2022 அன்று ஓங்கூர் ஆற்றின் குறுக்கே, சென்னை – திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓங்கூர்...
Neethiyin Nunnarivu
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள பிரித்விராஜ்...
உட்பிரிவு பட்டாக்கள் தொடர்பான விண்ணப்பங்களை கிராம நிர்வாக அதிகாரிகள் நிராகரித்தாலும், அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக...
போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Parrys Corner சந்திப்பில் 02.08.2022 அன்று பணியில் இருந்த திருமதி.வித்யா...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் பாய்மர படகுகள் மூலம் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று...
இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் தமிழ்நாடு காவல்துறைக்கு இன்று வழங்கப்பட்டது....
கோவை மாநகர காவல் ஆணையர் திரு . V. பாலகிருஷ்ணன் IPS . , அவர்கள் உத்தரவின் பேரில் , கோவை மாநகர...
ஒரு பருவமடைந்த பள்ளி மாணவியின் மர்மச்சாவு என்றால் மிகவும் சென்சிட்டிவான பிரச்சனை அது. கொந்தளிப்போடு இருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பள்ளி...
குமாரசாமி சிவகாமியின் மைந்தனே“கர்மவீரறாய்” காலத்திலும் நிற்பவரே !படிப்பின் அவசியம் உணர்ந்த “படிக்காத மேதையே” !“பாரத ரத்னா விருது”ம் தேடி வந்ததே உன்னை தேடி...
புதுக்கோட்டை நகர உட்பிரிவு பகுதியில் அமைந்திருக்கும் Sacred Heart Higher Secondary School பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை...
ஒரு மனிதனின் வாழ்வில் மகத்தான சாதனை படைப்பதற்கு வாழ்வில் வளர்ச்சி அடைவதற்கு மிகவும் உதவியாக, உறுதுணையாக இருப்பது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கை என்பது...
பாதி மயங்கிய நிலையில் இருந்த ஜான், தனக்கு தண்ணீர் கொடுத்த அதிகாரியிடமிருந்து தண்ணீரை வாங்கி படபடத்து தடுமாறிய தன் கைகளை கட்டுப்படுத்தி தண்ணீரை...
சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “1840-ம் ஆண்டு...
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட்...
பிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோ கரன் சிகளை வாங்குவதன் மூலமாக அல்லது வாங்க விற்பதன் மூலமாக விரைவில் கோடீஸ்வர ஆகலாம் என்ற கருத்து...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையன் இவரின் பெற்றோர்கள் நடேசன் -இராஜாமணி இவர்களுக்கு 2016ம் வருடம், ரூபாய்...
பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4...
திருச்சி சரக காவல் துணைத்தலைவர் R.சரவண சுந்தர், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் அவர்கள் மற்றும்...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் ஊராட்சியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது....
நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது. அதற்கு முன் எல்லாம்...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காக்கவேண்டிய மாநில தகவல் ஆணையமே, ‘ஊழல் அதிகாரிகளுடன் கைகோத்துக்கொண்டு தவறுகளை மூடிமறைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது’ என்று கொந்தளிக்கின்றனர்...
சைபர் குற்றவாளிகளால் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்து எடுக்கப்பட்ட 1,52,200 ரூபாய் பணத்தை, துரித நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு மீண்டும்...
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய...
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன், 332 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு...
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்”. இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி (29.06.2022)...
