மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்டுதோறும் ஜார்ஜ் ரான்சோன் ப்ரனேஷ் நினைவு கூடைப்பந்து ஜிஆர்பி போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும்...
Neethiyin Nunnarivu
கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம்...
தமிழக காவல் துறையில் 750 காவல் உதவி ஆய்வாளர்கள் 1997-ம்ஆண்டு நேரடியாக தேர்வாகி, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ‘விங்‘...
சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின்...
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலன் மானியக் கோரிக்கையின்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு...
விபத்து காப்பீடு என்பது தற்போதைய அவசர உலகில் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு, வெறும் 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான...
கல்லூரி அபிவிருத்திக்காக கடன் பெற்று தருவதாக கூறி ரூ 5.46 கோடி பெற்று மோசடி செய்த 4 நபர்களையும், செல்போன் உரையாடல் செயலி...
இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக,...
குறைந்த அபாயத்துடன் லாபம் பெற விரும்புவோருக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ் என்பது ஒரு சேமிப்புத் திட்டமாகும்....
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்செல்வன் (வயது43). இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். நாடியம் அரசு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இதழியல் துறையில் 30 ஆண்டுகளாக தனது நேர்மையான பங்களிப்பை வழங்கி வரும் பத்திரிக்கையாளர் கா.கான்முகமது அவர்களுக்கு பாராட்டு விழா...
தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின்...
பெற்றெடுத்த பெண்களுக்கு ஒரு வாழ்க்கைபெண்மையில்லா மற்றவருக்கு பல வாழ்க்கைபிறப்பிற்கு அடையாளம் இல்லற வாழ்க்கைபிறவிபயன் அடைவதுதான் மனித வாழ்க்கை முன்னோர்கள் முன்மொழிந்த மூன்று முடிச்சுமங்கையின்...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் 75 வது சுதந்திர தினவிழா சமத்துவத்துடன் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் சட்ட உரிமைகள் கழக...
ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்....
ஒட்டுமொத்த தமிழகத்திலும் கஞ்சாவை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சபதமேற்று செயல்பட்டு வரும் நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து...
இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி), அனைந்திந்திய மருத்துவ கழகங்கள் (எய்ம்ஸ்) போன்ற புகழ் பெற்ற உயர் கல்வி...
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டோரிஸ் செமுவா ஒபோவனோ என்ற வீராங்கனை உடல்நிலை...
ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன்...
சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். உலகெங்கும் கடந்த...
புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அதேபோல...
தஞ்சாவூர் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா , குட்கா, லாட்டரி குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர்...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசன்னா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் தஞ்சாவூர், ஒரத்தநாடு, கள்ளக்குறிச்சி,...
சென்னையில் புதிய விமான நிலையம் இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது....
நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்...
