செய்திகள்

மாணவப்பருவம் என்பது மகாத்தான பருவம் காரணம் இந்த பருவம்தான்ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பருவமாக அமைகிறது.இந்த மாணவ பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில்...
திருப்பூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர், நெசவாளர்கள், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த வீடற்ற...
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள துணை வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற...
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்‘ எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உ.சகாயம் தனது மனைவி விமலாவுடன்...
உங்களைப் பற்றி சில வார்த்தைகள்..? என் பெயர் முத்தமிழ் பாண்டியன். மார்பல்ஸ் காலேஜில் எம்.எஸ்.சி முடிச்சேன். எனது அப்பா பெயர் பால்சாமி. அம்மா...
சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டி பஜாரில்...
கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் வசித்துவந்த ஒரு ஏழைத்தாய் நோயுற்ற நிலையில் கவனிப்பாரற்று இருந்த நிலையில் நடந்ததை அறிந்து தன்னார்வலர் மரியாதைக்குரிய திரு...
பணிபுரியும் இடம், வீடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கையை சுருக்கிவிடாமல் மிகச் சிலரே தங்களுடைய வேலையை சமூகத்தோடு தொடர்புபடுத்தி மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.அப்படிப்பட்ட,...
பழங்குடி மலைக்குறவர் சமுதாயத்தில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் உள்ள பழைய பேராவூரணியில் பிறந்தவர் 2005-&2010 ஆண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரியில்...
சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பை...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 72வது குடியரசு தின விழா 26.01.2021 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரதம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...