கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலன் மானியக் கோரிக்கையின்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு...
தமிழ்நாடு
விபத்து காப்பீடு என்பது தற்போதைய அவசர உலகில் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு, வெறும் 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான...
குறைந்த அபாயத்துடன் லாபம் பெற விரும்புவோருக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ் என்பது ஒரு சேமிப்புத் திட்டமாகும்....
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்செல்வன் (வயது43). இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். நாடியம் அரசு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இதழியல் துறையில் 30 ஆண்டுகளாக தனது நேர்மையான பங்களிப்பை வழங்கி வரும் பத்திரிக்கையாளர் கா.கான்முகமது அவர்களுக்கு பாராட்டு விழா...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் 75 வது சுதந்திர தினவிழா சமத்துவத்துடன் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் சட்ட உரிமைகள் கழக...
ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்....
இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி), அனைந்திந்திய மருத்துவ கழகங்கள் (எய்ம்ஸ்) போன்ற புகழ் பெற்ற உயர் கல்வி...
ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன்...
புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அதேபோல...
சென்னையில் புதிய விமான நிலையம் இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது....
நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்...
தோழா.!!!தோல்விகளை தோற்கடிதற்கொலை எண்ணத்தையாக்குநீ தவிடுபொடி. இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை… பணம் மட்டும்தான் வாழ்க்கை என்கிற மனப்பான்மையில்...
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி...
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கே வ.உ.சிபூட்டிய செக்கிழுத்தார்தாகமெடுக்கையிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா.பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை...
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் “அனைவருக்கும்...
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தி...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் 100...
இத்தரணியிலே பிறந்தோம் ஒரு பரணி நாளிலே(பரணியிலே பிறந்தால் தரணி ஆள்வர் என்பார்கள்) பின்தவழ்ந்து மகிழ்ந்தோம் தாயின் மடிதனிலே, மண்ணின் மைந்தர்களாகதந்தையிடம் நல்லறிவு தகவல்களை...
புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 5வது புத்தகத் திருவிழாவை, மாண்பமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து...
ஊராட்சி தலைவர்களின் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை...
நவீன வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் தமிழக அரசு , இ-வாடகை திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. டிராக்டர் மட்டுமின்றி இதர...
“தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு...
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி...
