தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காக்கவேண்டிய மாநில தகவல் ஆணையமே, ‘ஊழல் அதிகாரிகளுடன் கைகோத்துக்கொண்டு தவறுகளை மூடிமறைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது’ என்று கொந்தளிக்கின்றனர்...
போலீஸ் செய்திகள்
சைபர் குற்றவாளிகளால் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்து எடுக்கப்பட்ட 1,52,200 ரூபாய் பணத்தை, துரித நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு மீண்டும்...
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்”. இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி (29.06.2022)...
மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர்.சி.சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கோவை மாநகர...
மின்சார கட்டணம் செலுத்தவில்லை என பொய் கூறி சில கும்பல்கள் பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாகவும் மக்கள் எச்சரிக்கையோடு இருப்பதாகவும் சென்னை போலீஸ்...
தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக குற்றம் நிகழ்விடத்திலேயே ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.3,92,70,000/-...
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்”. இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி (29.06.2022)...
பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4...
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. எம். எஸ். முத்துசாமி இ.கா.ப., அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்கள்...
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் படியும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தஞ்சாவூர் மாவட்ட...
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் நம்பி (49) என்பவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு...
04/06/22 அன்று தமிழக ஆளுநர் வழி காவல் பாதுகாப்பு பணியில் பொழுது நான் சென்னை ஜிஎஸ் ரோட்டில் அமைந்துள்ள M.H பாயிண்டில் பணிபுரிந்தேன்....
வணிகர்கள் பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பூரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது....
திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில் இருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில் கடந்த 27.04.2022 அன்று...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும்,...
புதிதாக உருவாக்கப்பட்ட, தாம்பரம் போலீஸ் கமிஷனராக, டி.ஜி.பி., ரேங்கில் பணியாற்றி வந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி பணி ஓய்வு பெற்றார். இவருக்கான பிரிவு...
திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 7526 நபர்கள் மீது...
வடுவூர் காவல்நிலைய ஆதாயக்கொலை வழக்கில் எதிரிகளை கைது செய்தது மற்றும் கொரடாச்சேரி இரட்டை கொலை தொடர்புடைய எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்தது ஆகிய...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் கந்தரவக்கோட்டை காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டு மக்களின் குறைகளை...
பட்டுக்கோட்டை வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு செங்கமல கண்ணன் அவர்கள் தனது பணியை இதுவரை செவ்வனே செய்து பணி ஓய்வு பெறுகிறார்....
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் சரகம், ஆவுடையார் பட்டினத்தைச் சேர்ந்த நிஜாம் த/பெ மீராமைதீன் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் பரமக்குடியில் சபா...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படியும் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு....
மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள்...
காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.C.J.ராஜா அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின்...
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கட்சிக்காரர்கள் அவர்களை மிரட்டி பணம் பறிப்பது முக்கியஸ்தர்களை மிரட்டி பணம்...
