சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமினை துவக்கி...
போலீஸ் செய்திகள்
கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோர் மீது, அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும்...
தேர்தலுக்குப் பின் இவிஎம் இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மையங்களைத் தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி...
போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் அதிவேகமாக அஜாக்கிரதையாகவும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஹரி வேல் முருகன் பேருந்து. இந்த விபத்தில் குப்பி நாயக்கன்பட்டி...
துரைப்பாக்கம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரிப் சௌத்ரி மற்றும் 2 நபர்களை கைது செய்து 140...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் 03.04.2021 அன்று மாலை நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி...
K-10 கோயம்பேடு காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் மகிளா நீதிமன்றத்தில்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டு மருத்துவர்களுடன் ஆலோசித்து காவல்...
சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை...
சென்னை, வேளச்சேரி செல்லியம்மன் நகரில் குடியிருந்துவருபவர் புருஷோத்தம்மன் (22). இவர் தன்னுடைய சகோதரியின் குடும்பத் தேவைக்காக லோன் கேட்டு ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தார்....
8.3.2021 அன்று மாலை சென்னை பெருநகர ஆயுதப்படை பெண் காவல்அதிகாரிகள்.ஆளிநர்கள்.எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்ச்சியில் சென்னை...
நேற்று (09/03/2021) மதியம் 12:15 மணிக்கு G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்காக ஆய்வாளர் திருமதி. இராஜேஷ்வரி அவர்களால் ஆயத்தப்...
மாநில அளவில் நடந்த சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் ரகப்பிரிவில் அன்னவாசல் காவல்...
தமிழக போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் பதக்கங்கள் (2019, 2020-ம் ஆண்டுகள்) வழங்கும் விழா...
திருப்பூர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் திருப்பூர் மாநகரம் மிக முக்கிய தொழில் நகரம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரின் முக்கிய...
சென்னை, புதுப்பேட்டை, வரபிரசாத், என்பவர் SBI , IndusInd மற்றும் City Bank ஆகிய வங்கிகளில் இருந்து நான்கு கிரெடிட் கார்டு வைத்துள்ளார்....
கோயம்பேடு காவல் குழுவினருக்கு காவல்ஆணையர் பாராட்டு சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்து கணேஷ், என்பவரது இருசக்கர வாகனம் கடந்த 19.01.2021 அன்று...
திருப்பூரை அடுத்த கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த பிப்ரவரி...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST...
புதிதாக நியமிக்கப்பட்ட தலைமையிடத்து துணை கமிஷனர் மயில்வாகனன், பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக பணிபுரிந்த குணசேகரன், சேலம்...
ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் பல்வேறு குற்ற சம்பவம் நடக்கக்கூடிய பிளாக் ஸ்பாட் பகுதி இருக்கும். அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர்...
சென்னை காவல் ஆணையர் பாராட்டு சென்னை, சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன், என்பவர் 19.02.2021 தனது மனைவி கௌசல்யாவின் அப்பாவின் செல்போன்...
CBCID,IG-யாக பணியாற்றிவந்த மரியாதைகுரிய.K.SHANKAR.,IPS அவர்கள் வடக்கு மண்டல IG-ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல IG-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது...
கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் குழந்தையை, குழந்தையின்...
திரு.H.M திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள...
