திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தேசூர் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி, வ/41, த/பெ.சிங்காரவேலு என்பவர் பி.இ எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 2020ம்...
போலீஸ் செய்திகள்
சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் திரு.S.ராமலிங்கம், 2011 ஆம் ஆண்டு நேரடி காவல்...
சென்னை பெருநகர காவல், J-8 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை சோதனை சாவடியில் காவல்குழுவினர் (02.09.2025) வாகனதணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, கிழக்கு...
போலீஸ் கடமைக்கு பணி செய்கிறதா, கடமையை செய்ய தவறுகிறதா? தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகளால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மதிப்பு குறைந்து வருவதை...
மணப்பாறை அரசு மருத்துவமனை அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த ரூபாய் 2,45,900/- பணத்தை மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 108...
சென்னை பெருநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெளி மாநில, ஒரு நம்பர் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை...
தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி (30.06.2023) முதல்...
தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் நடத்தப்பட்ட 29-வது தொழிற்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கலந்து கொண்ட ஊர்க்காவல்படையினர்...
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை...
புதுக்கோட்டை மாவட்டம், நகர காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்ட எதிரியை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா...
மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை/பள்ளி பயிற்சி மையம்/துப்பாக்கி சுடு தளத்தில் 24.07.2025 முதல்...
சென்னை, பெசனட்நகர் பகுதியில் வசிக்கும் 35 வயது பெண்மணி ஒருவர், 30.07.2025 அன்று இரவு அவரது வீட்டிலிருந்த குப்பையை எடுத்துச் சென்று வீட்டினருகில்...
சென்னை, சைதாப் பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48, த/பெ.கணேசன் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர்...
காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. காவலர் – பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும்,...
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில், படித்து...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் 238 கிலோ கஞ்சாவை திருச்சிற்றம்பலம் போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென் தாமரைக்குளம், அஞ்சு கிராமம், கொற்றிக்கோடு, பளுகல், கடையால மூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்கள் தற்போது...
திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முக்கொம்பில் 4.10.23...
பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழத்தோட்டம் பகுதியில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இலங்கை நாட்டவர்களான அறிப்பு சிலாவுத்தைச் சேர்ந்த அமலதாசன்...
சென்னை, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் வசித்து வந்த ஹேமலதா, பெ/வ-21, என்பவர் தனியார் நிறுவத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19.05.2020 அன்று...
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டியபுரம் முத்தையா என்பவரின் மகன் சுடலை மணிகண்டன், பாவூர்சத்திரம்...
சென்னை, வேளச்சேரி, TNHB காலனியில் வசித்து வரும் ராகேஷ், வ/19, த/பெ.தாமு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த...
சென்னை, மடிப்பாக்கம், R.R நகர் பகுதியில் வசித்து வரும் தட்சிணாமூர்த்தி, வ/52, த/பெ.முத்து என்பவர் சூளையில் வெள்ளி பாத்திரங்கள் தயார் செய்யும் பட்டறை...
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய சரகம் ரெஜினா நகர் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டை உடைத்து...
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் லஷ்மிகுமார், வ/59, த/பெ.சீனிவாசன் என்பவர் ஆதம்பாக்கம், மேடவாக்கம் மெயின்ரோட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் மேலாளராக பணிபுரிந்து...
