திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள், மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு...
போலீஸ் செய்திகள்
போலி லோன் விளம்பரங்கள் மூலம் சைபர்மோசடியில் ஈடுபட்ட நபர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் சைபர்கிரைம் காவல்...
புகார்தாரர் சுப்பிரமணி, ஆ/வ.55, த/பெ.பெரியசாமிபிள்ளை என்பவர் கடந்த 11.08.2025ம் தேதி மடிப்பாக்கம் கிராமம் கீழ்கட்டளை பகுதியில் உள்ள அவரது சொத்தை புகார்தாரர் இறந்து...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி....
சென்னை, சைதாப்பேட்டை, புஜங்காரா வீதி, எண்.12/19 என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது தளத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்...
20 காவல் ரோந்து வாகனங்கள்..மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
20 காவல் ரோந்து வாகனங்கள்..மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
(27.09.2025) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர சட்டம்&ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக, அதிநவீன கேமரா மற்றும்...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை முத்தையா நகரில் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பலராமன் என்ற 65 வயது முதியவருக்கு, சில...
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழ்நாடு அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு தடை விதித்தது....
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தேசூர் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி, வ/41, த/பெ.சிங்காரவேலு என்பவர் பி.இ எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 2020ம்...
சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் திரு.S.ராமலிங்கம், 2011 ஆம் ஆண்டு நேரடி காவல்...
சென்னை பெருநகர காவல், J-8 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை சோதனை சாவடியில் காவல்குழுவினர் (02.09.2025) வாகனதணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, கிழக்கு...
போலீஸ் கடமைக்கு பணி செய்கிறதா, கடமையை செய்ய தவறுகிறதா? தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகளால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மதிப்பு குறைந்து வருவதை...
மணப்பாறை அரசு மருத்துவமனை அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த ரூபாய் 2,45,900/- பணத்தை மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 108...
சென்னை பெருநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெளி மாநில, ஒரு நம்பர் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை...
தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி (30.06.2023) முதல்...
தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் நடத்தப்பட்ட 29-வது தொழிற்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கலந்து கொண்ட ஊர்க்காவல்படையினர்...
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை...
புதுக்கோட்டை மாவட்டம், நகர காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்ட எதிரியை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா...
மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை/பள்ளி பயிற்சி மையம்/துப்பாக்கி சுடு தளத்தில் 24.07.2025 முதல்...
சென்னை, பெசனட்நகர் பகுதியில் வசிக்கும் 35 வயது பெண்மணி ஒருவர், 30.07.2025 அன்று இரவு அவரது வீட்டிலிருந்த குப்பையை எடுத்துச் சென்று வீட்டினருகில்...
சென்னை, சைதாப் பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48, த/பெ.கணேசன் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர்...
காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. காவலர் – பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும்,...
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில், படித்து...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் 238 கிலோ கஞ்சாவை திருச்சிற்றம்பலம் போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென் தாமரைக்குளம், அஞ்சு கிராமம், கொற்றிக்கோடு, பளுகல், கடையால மூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்கள் தற்போது...
