தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Blog
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா...
பேராவூரணி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியிடையே ஏற்ப்பட்ட தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தார். திருச்சிற்றம்பலம் காவல் சரகம் பொக்கன்விடுதி தெற்கு...
சென்னை, மடிப்பாக்கம், ராம் நகரில் வசித்து வரும் சுகந்தி, வ/57, என்பவர் 2019ம் ஆண்டு இவரது கணவர் ரமேஷ்குமாரின் அக்கா சரளாதேவி, அவரது...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தீபாவளிக்கு முதல் நாள் டைலர் கடையின் பூட்டை உடைத்து ஒன்றரை லட்சம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அறந்தாங்கி...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன மொபைல் போன்களை புகாரின் அடிப்படையில் துரிதமாக கண்டுபிடித்து தரும் அதிராம்பட்டினம்...
காவல்துறையில் ஊடகங்களை சந்திப்பதற்காக, புதிதாக ஊடகத் செய்தி தொடர்பு அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகத் தொடர்பு அதிகாரியாக முத்தரசி ஐபிஎஸ் நியமனம்....
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், ஹரிதவனம், பாச்சுப்பள்ளி பகுதியில் வசித்து வரும் திருமதி.விஜயசாமுண்டீஸ்வரி, வ/59, என்பவருக்கு சொந்தமான வேளச்சேரி கிராமம், விஜயநகர், பிளாட் எண்.2ல்...
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நடுவிக்கோட்டை இந்திராநகரைச் சேர்ந்தவர் எம்.சுலோஜனா வயது 65. இவர் சகோதரி வீட்டுக்குச் சென்று திரும்பிய போது பட்டுக்கோட்டை அறந்தாங்கி...
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் கடத்திச் சென்ற வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் மடக்கி பிடித்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வர்யா வாகனத்தை...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கனிமவள லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் வாகன விபத்துகளை தவிர்த்தல் மற்றும் கால...
தீபாவளி பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டும், எதிர்பாரதவிதமாக தற்சமயம் மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கருத்தில் கொண்டும் மதுரை...
நகர்ந்து செல்கிறது இரவும் பகலும்நாடகம் நடத்தும் வெளிச்சமும் இருட்டும் பிறக்கும் உயிர்கள் வாழ்வும் சாவும்பிழையின்றி வாழ்வதே உயிரும் உறவும் ஏக்கத்தில் வளரும் அன்பும்...
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள், மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர். தந்தை முருகவன். சிறு விவசாயியாக இருக்கிறார். தாயார் முல்லைக்கொடி. எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரதாப்,...
போலி லோன் விளம்பரங்கள் மூலம் சைபர்மோசடியில் ஈடுபட்ட நபர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் சைபர்கிரைம் காவல்...
பட்டுக்கோட்டை அருகே கழுகுபுலிக்காட்டில் சாலை, மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்றவேண்டும் என...
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்...
புகார்தாரர் சுப்பிரமணி, ஆ/வ.55, த/பெ.பெரியசாமிபிள்ளை என்பவர் கடந்த 11.08.2025ம் தேதி மடிப்பாக்கம் கிராமம் கீழ்கட்டளை பகுதியில் உள்ள அவரது சொத்தை புகார்தாரர் இறந்து...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சார்பதிவாளர் அலுவலகம் இடிந்து விழும் அவலநிலை உள்ளதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கச்சேரி வீதி, கறம்பக்குடியில் 25...
வரும் அக்டோபர் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதை முன்னிட்டு, தலைநகரில் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவல்துறையின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் சென்னை காவல்...
காந்தி ஜெயந்தி தினத்தன்று மது விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி சேகர் என்பவர்...
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்கள் தலைமையில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(CCPS) திரு.R. ஜெரால்ட் அலெக்சாண்டர் அவர்கள், தேனி...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி....
