கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர். விடியற்காலையில் ஜான், முத்து...
Neethiyin Nunnarivu
திருப்பூர் மாவட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் குமரன் சாலையில் தறி கேட்டு ஓடிய லாரி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார். அதே...
கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள்...
கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை...
நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள்...
திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து, ரூ.15 லட்சத்தை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை,...
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக்...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உள்ள...
டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறை தான் youtube மூலம் லைக் செய்யச் சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு whatsappல் பகுதி...
01.05.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர்.இகாப., அவர்களின்...
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி. இவர், பணி ஓய்வுபெறுகிறார். வார இறுதி நாட்களில் டிஜிபி கந்தசாமி ஓய்வுபெற இருப்பதால் தமிழ்நாடு காவல்துறை...
மாநகராட்சி அலுவலகம் பக்கம் போகாமல் வரி செலுத்துவது மற்றும் புகார் அளிக்க க்யூ ஆர் ஸ்கேன் கோடு’ முறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி...
மத்திய அரசுக்கு சொந்தமான தபால் துறை மக்களின் வருமானத்திற்கு நல்ல ஆதாரத்தை தரும் வகையில் பல பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது....
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகிலா. விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட்...
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 8,500-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்...
தமிழ்நாடு அரசு 03.03.2023 -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் 04.04.2023 அன்று மாவட்ட காவல்துறை...
இலையில் உண்டால் உப்பில்லாக் களியும் அமிர்தமாய் ருசிக்குமாம். சூடான உணவை இலையில் இட்டு பிசைந்து, அள்ளி அள்ளி சாப்பிடத்தான் நிறைந்ததே வயிரோடு நெஞ்சும்....
சுவீடன் நாட்டில் Internationella Gymnasiet. Uppsala Sweden பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 27.03.23தேதி...
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்திற்காக உறுதியான முயற்சிகளை போக்குவரத்து அமலாக்கம், கல்வி மற்றும் பொறியியல் மூலம்...
பெற்ற தாய் கூட இங்கு நிழலே..அவளின் பாசம் மட்டுமே என்றும் நிரந்தரம் .. தூக்கிச் சுமந்த தந்தையும் இங்கு நிழலே..அவரின் அர்ப்பணிப்பு மட்டுமே...
பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான நத்தம் காலி மனை இடங்கள், ஏரி, குளங்கள் உட்பட பல இருந்தது. ஆனால்...
பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம்....
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை போதை பொருள் பயன்பாட்டில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டம் STUDENTS ANTI...
