Neethiyin Nunnarivu

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் முன்னாள் இந்தியன் சர்வதேச விளையாட்டுவீரரும், சமூக ஆர்வலருமான ஆ.சின்னப்பன் முதல்வரின் தனிபிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை...
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவராஜ். 2016-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பை முடித்த இவர், உயர்கல்வி படிப்பை பி.எஸ்சி. வேதியியல் பட்டப் படிப்பை...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஸ்குமார் பேராவூரணி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிருந்தார். அதில்...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க...
மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்...
T1 தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டன் என்று அழைக்கப்படுகிற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் நடப்பதாக தகவல் வந்தது....
27.07.2023 அன்று வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப. வேலூர் சரகம் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில்...
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்...
சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில் கவர்ச்சியாக உடையணிந்து வரும்...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பள்ளிகளுக்கு...