நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் நிருபர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. நீதியின் நுண்ணறிவு ஆசிரியர்...
Neethiyin Nunnarivu
சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), அவர்கள் 04.01.2022, மற்றும் 05.01.2022 ஆகிய 2 தினங்களில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 73 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 46) இவரது மனைவி நாகூர் மாலா...
பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தின் கீழ் மொத்தம் 192 பொதுவிநியோக திட்ட அங்காடிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த வட்டத்தில் மொத்தம் சுமார் 1,14,000க்கும்...
ஆம், நண்பர்களே… வாசிப்பை நேசித்து அமெரிக்க அதிபராக வாழ்வில் உயர்ந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களை பற்றிய தகவல்கள் பின்வருமாறு… வாழ்வில் சாதித்த சரித்திரம்...
தஞ்சாவூர் மாவட்ட நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப.,...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், தி.நகர் துணை ஆணையாளர் திரு.ஹரிகிரன் பிரசாத், இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில்,...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான காவலர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர்...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி...
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-.6.2020 அன்று 7 வயது மாணவிக்கு...
ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோ அவர்கள் கொரட்டூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பாடி சரவணா ஸ்டோர் அருகில் மாஸ்க் மற்றும்...
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு...
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான...
இயற்றப்பட்ட காலம் முதல் இன்றைய கணினி காலம் வரை அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளானது உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வரும்...
உள்நாட்டு மீன் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன் தஞ்சாவூரில் குற்றப்பிரிவு உதவி...
உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் 18; பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார். லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர...
‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.நி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் அறிவுரையின்படியும், ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட தொகையான மொத்தம் ரூ.1,47,464/- மனுதாரர்களுக்கு...
S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சேர்ந்து பெரும்பாக்கத்தில் வெள்ளம்...
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்குதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மிக...
கோவை மாவட்டம், செட்டிபாளையம் சந்திப்பின் அருகே உள்ள கிஜிவி இயந்திரத்தில் இரவு 9 மணியளவில் போலியான சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயன்ற ஹரியானாவை...
