கரங்கள் மடங்கினால் உருவாகும் புரட்சிகைவிரல் நீட்டினால் மலர்ந்திடும் மக்களாட்சிஆள்காட்டிவிரல் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் மனசாட்சிஅதிகமான ஓட்டுகள் பெறுபவர்களே அரசாட்சி இந்தியா மாபெரும் ஜனநாயக வல்லரசுஇயக்கிடும்...
செய்திகள்
அரசால் தடை செய்யப்பட்ட 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. அடையாறு காவல் நிலையத்திற்கு...
திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கிளிக்கூடு பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமுறைகளுக்கு புறம்பாகவும்,...
விடுதலை போராட்ட வீரன் வீரவாஞ்சிநாதன் பெயர் பெற்ற தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர நுழைவுப் பகுதியில் போக்குவரத்திற்க்கு பெறும் இடையூராய் அமைந்துள்ள சுமார்...
பேராவூரணி gain sports academy யில் தடகள பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மதன்பட்டவூர் -சிவணாம்புஞ்சை கிராமத்தில் இயங்கிவரும் தாய்மண்பாலம் அமைப்பை சேர்ந்த அருமை...
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள்...
வருகின்ற 2024-லோக்சபா தேர்தலை முன்னிட்டு, எந்தவித இடையூறும் இன்றி சுமூகமான முறையில் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், சென்னை கல்பாக்கத்தில் செயல்படும்...
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோவை மாநகர் முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே குளங்கள்...
சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லையெனக் கூறி, புதிய பட்டியலை...
சென்னையில் இருந்து காதலனுடன் கிரிவலத்திற்கு சென்ற இளம் பெண்னை ஒலக்கூரில் பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை விக்கிரவாண்டியில் போலீசார் பிடித்தபோது இரு காவலர்களை...
#PedalforVote என்ற ஊக்கொலியோடு இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தங்களது வாக்களிக்கும் கடமையினை ஊக்குவிப்பதற்காக சைக்கிள் பேரணியை நடத்தியது. இதில்700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்....
தஞ்சாவூர் தெற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் தனது காவல்துறை பணிமட்டுமின்றி சமுதாய சிந்தனையுடனும் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக தனது அலுவலகத்திலேயே...
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை...
அழகாய் துளிர்விட்டுஆழமாய் வேரோடிஅன்னை தந்தை அரவணைப்பில்பூத்து செழித்துஆனந்தமாய் ஆர்ப்பரிப்பாய்!கிளைகள் பரவிநற்காய்கள் தரும் தருணம்வேரோடு பிடுங்கிநாடு கடத்தப்படுவாய்திருமண வழக்கத்தில் !!ஏற்படும் வேதனைகளைஎதிர்கொள்ளும் துணிவில்மறைத்து புதிய...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்அலுவலகம், இணையவழி நத்தம் பட்டா மாறுதல் திட்டம் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்....
உலக சமூக நீதி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் ஸ்ரீமதி...
“எங்க ஹோட்டல்ல நாங்க ரூம் அன்லாக் பண்றது நேரடியா வந்து ரூம் கேட்கும் நபர்களுக்கு மட்டும் தான். மத்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்பவர்கள்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை குறுவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் நில அளவையர் கடந்த 02.03.2024 அன்று பெரிய கோட்டை கிராமத்தில்...
தமிழ்நாடு அரசு கந்து வட்டி பிசினஸ் செய்வோரை ஒடுக்க கடுமையான உத்தரவு பிறப்பித்த உடன் அவர்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்ள புதிய...
தென்காசி நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் மிக அருகில் அமைந்துள்ள ரயில் நகர்...
மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது. எனில்… படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை...
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
கிராமத்தின் தொலைவிலேஉயரத்தில் பனைமரங்கள்கிளைகள் இல்லாதுவரிசையாய் வாழும்மரங்கள் தவிக்கும் மனிதர்களுக்குதன்னையே அர்ப்பணிக்கும்தாகங்கள் தீர்ப்பதற்குபதநீராய் பசிதீர்க்கும் மரங்களின் துண்டுகளோவீடுகளாய் வீற்றிருக்கும்மரமேறும் தமிழர்களுக்குதன்னையே தானமாக்கும் பனைமட்டைகள் வேலியமைத்துஏழைகளுக்கு...
தஞ்சை மாவட்டம், தஞ்சை தெற்கு மருத்துவஅணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்...
7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள்...
