செய்திகள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 10 நாட்கள் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் கண்விழித்து பதிவு செய்தார்கள். அனைத்து...
சென்னை கடந்த சில தினங்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சூறைக்காற்று அடித்ததில் மரம் ஒன்று முறிந்து...
அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர்...
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு...
பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது..அதற்கு காரணம் இவை நாட்டு மக்களின் எண்ணங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, உணர்வுகளை, வலிகளை,...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேத.குஞ்சருளன். இவர் நுண்ணறிவு மாத இதழின் தஞ்சை மாவட்ட நிருபர் ஆவர்....
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் கட்டையன்காடு, பாலத்தளி வழியாக செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் இடைஇடையே சிறிய பாலங்கள்...
25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தமைக்கு மாவட்ட அலுவலர் திருமதி. இ. பானுப்ரியா அவர்களிடமும் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் திரு. P....
தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து காவல் நிலையம் முழுவதும் செப்டம்பர் 2021ம் மாதம் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பட்டுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை...
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் இருந்துவருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் 12 காவல் சரக மாவட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு,...
எங்கள் ஊர் காட்டாத்தியில் எங்கள் கிராமத்தில் இணையும் கரங்கள் இளைஞர் நற்பணி மன்றம் திறப்புவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை...