தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 10 நாட்கள் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் கண்விழித்து பதிவு செய்தார்கள். அனைத்து...
செய்திகள்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு...
சென்னை கடந்த சில தினங்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சூறைக்காற்று அடித்ததில் மரம் ஒன்று முறிந்து...
தஞ்சை மாவட்ட பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் திருமதி பானுமதி அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள இந்திராநகர் கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தின் வடக்கு பதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடுபத்தினர் வசித்து...
தஞ்சை மாவட்டம், மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் “பாரத கலாரத்னா” வேத.குஞ்சருளன் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பெய்த 16.5 சென்டிமீட்டர் அடை மழை காரணமாக பேராவூரணி சுற்றியுள்ள ஆண்டவன் கோயில்...
திருச்சி பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 27). ஓட்டல் தொழிலாளியான இவர் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி இரவில்...
அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர்...
தமிழ்நாட்டில் இந்து மத கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 புதிய கல்லூரிகள்...
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு...
பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது..அதற்கு காரணம் இவை நாட்டு மக்களின் எண்ணங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, உணர்வுகளை, வலிகளை,...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேத.குஞ்சருளன். இவர் நுண்ணறிவு மாத இதழின் தஞ்சை மாவட்ட நிருபர் ஆவர்....
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் கட்டையன்காடு, பாலத்தளி வழியாக செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் இடைஇடையே சிறிய பாலங்கள்...
விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் சேவைகளை...
42 சவரன் தங்க நகைகள் மீட்பு J-6 திருவான்மியூர் காவல் குழுவினர் அதிரடி.. சென்னை, பெசன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் 18.08.2021...
25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தமைக்கு மாவட்ட அலுவலர் திருமதி. இ. பானுப்ரியா அவர்களிடமும் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் திரு. P....
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், போலீசாரின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார். இந்த முக...
தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து காவல் நிலையம் முழுவதும் செப்டம்பர் 2021ம் மாதம் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பட்டுக்கோட்டை...
“HISTORY REPEATS” நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் எந்த சென்னை காவலர் பயிற்சிக்...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை...
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் இருந்துவருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் 12 காவல் சரக மாவட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு,...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் மிகவும் பிரபலமானவர் எலும்பு முறிவு மருத்துவர் துரை.நீலகண்டன். இவர் பேராவூரணி பகுதிகளில் தான் படித்த பள்ளியை, தத்தெடுத்து கிராமப்புற...
எங்கள் ஊர் காட்டாத்தியில் எங்கள் கிராமத்தில் இணையும் கரங்கள் இளைஞர் நற்பணி மன்றம் திறப்புவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை...
01.10.2021 அன்று திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை...
