விதிமீறல் கட்டடங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில்,...
தமிழ்நாடு
போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை குறித்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது....
உதகை: பல வருடம் உதவி ஆய்வளராக பணியாற்றிவிட்டு பணி ஓய்வு பெற்றவரை, கடைசி நாளில், சல்யூட் அடித்து தனது காரில் வீடு வரை...
கல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களால் லட்சங்களில் சுரண்டப்படும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை பள்ளி வளர்த்த விதம்...
பேராவூரணி எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார் ராகவன் சூரியேந்திரன். கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கிளையில் பணியாற்றி...
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் சந்தையில் விற்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட் பணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்த...
மணப்பெண் மங்கையாய் மானிடவுலகில் அவதரித்துமாதர்குல பெண்மணியாய் பெண்வுலகில் சித்தரித்து மண்ணுலகம் வாழ்ந்திட வரம்பெற்ற மகராசிமனிதகுலம் தழைத்திட உரமாகும் ஜீவராசி கர்ப்பபை தொட்டிலில் கண்யர்ந்தோம்...
உலகம் முழுதும் ஆளுவதற்குதன்னை முதலில் எரித்துக் கொள்கிறதே சூரியன்!தேய்வது உறுதியாக தெரிந்திடினும்விடாமல் தொடர்ந்து முழுமையடைகிறதே நிலவு! தென்றலோ சூறாவளியோஎதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிகிறதே காற்று!மேலிருந்து...
சென்னை மாநகர் பெரும்பாலும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் சென்னையில் அதிக நிறுவனங்கள் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் பணிக்காக இங்கு...
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கே.எம்.எஸ் 2022-2023...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. சென்னை, கலைவாணர்...
அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக்...
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி...
பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாவட்டத்தில்...
இதயம், சிறுநீரகம் போன்ற பாதிப்புகளுடன் செல்லும் ஒருவர், தனியார் மருத்துவமனையில் முழுமையாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு இதயம்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 161 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு...
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து...
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன்; பிள்ளைகள பள்ளிக்கு அனுப்புங்க..” : காவலரின் மனதை உருக்கும் சம்பவம்!
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன்; பிள்ளைகள பள்ளிக்கு அனுப்புங்க..” : காவலரின் மனதை உருக்கும் சம்பவம்!
“தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்”...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து...
அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பது தான் புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்று அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார். இது...
மனதின் அவதாரங்கள் மனிதனின் தந்திரங்கள்மயங்கிடும் சிந்தனைகள் மயக்கிடும் மந்திரங்கள்ஏழைகளின் எழுச்சிகள் ஏக்கத்தின் சுழற்சிகள்ஏற்றத்தின் ஏணிகளில் ஏறிஇறங்கும் உணர்ச்சிகள் ஆசையின் வேஷங்கள் இதயத்தின் கோஷங்கள்ஆணவத்தின்...
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 01.05.2023 அன்று நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப்...
கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர். விடியற்காலையில் ஜான், முத்து...
கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள்...
நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள்...
