இறைவன் இயக்கும் இனிமையான பூலோகம்இயற்கை தேவதையின் பசுமையான எழிலகம் வாழ்க்கை வசந்தமாய் வாழவைக்கும் வாழிடம்வந்துபோவோரை வாரிதந்து வசதியாக்கும் புகலிடம் நாடெனும் மரத்தில் தேன்கூடாய்...
தமிழ்நாடு
நிலவுங்கூட சூரியனை காதலித்ததுசூரியனும் நிலவுமீதுக் காதல் கொண்டதுபார்த்திருந்த விண்மீன்கள் சேர்த்து வைக்கவரும்போது நேரந்தடுத்தது அதுநின்று போனதுபூமியை தினஞ் சுற்றுவது சூரியன் கடமைஅதனால் காதல்...
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது....
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு. 2023-2024 ம் ஆண்டுக்கான நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில்...
தாம்பரம்- செங்கோட்டை இடையே வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் புதிய ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று...
சென்னை மாநகராட்சி மண்டலம் 12ல் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் (வயது 38) சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். பொறியாளர் மணிகண்டன்...
தான் பார்த்ததை ஜானிடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உடனடியாக தனது வழக்கமான கைபேசி எடுத்து ஜானுக்கு போன் செய்தார் முத்து. ஆனால்...
வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல்...
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சீர்காழி நகர்மன்றக்கூடத்தில் 2-ஆவது நாளாக நடந்துவந்த நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நடத்திய...
பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் (1974) மற்றும்...
‘தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராத தொகையை உயர்த்தும் திட்டம் பரிந்துரை பரிசீலனையில் உள்ளது’ என அரசு தரப்பில்,...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் மஹான் ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லா அவர்களின் 87 ம் ஆண்டு சந்தனகூடு விழா நடைபெற்றது....
ஒரு சொத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பத்திரம். பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம். நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை...
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு...
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, பஜார் தெரு, எண்.16, என்ற முகவரியில் கற்பகம், பெ/வ.36, க/பெ.கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். கடந்த 09.09.2018 அன்று கற்பகத்தின்...
நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்...
செடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந்தேடுது அதைசுவைத்து மகிழ வண்டுயினம்ஏங்கித் தவிக்குதுசெடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந் தேடுது அணைக்கத் துடிக்கும் ஆண்கள்மனம்அலைமோதுது பெண்ணைஆசைகாட்டி காதல்வலையில்சிக்க வைக்குதுவண்டைப்போல மனிதருண்டுவையகத்திலே பெண்கள்வாழ்வை சிதைக்க...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தமிழக அரசின் துரித மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு:...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு உக்கடையில் அமைந்துள்ள இரயில் பாதை கடக்கும் சாலை நிலை மிகவும் மோசமாக பழுதடைந்து, ஆபத்தான நிலையில்...
தமிழ் ஈன்றெடுத்த புகழின் புண்ணிமேதமிழன் கண்டெடுத்த தமிழின் கண்ணியமே நாவசைத்தால் காவியதமிழில் கவிசுரக்கும் கற்பனையேநற்றமிழால் கவிமணக்கும் தேன்தமிழின் பொற்றமிழே வற்றாத தமிழருவியில் முக்குளிக்கும்...
வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர்
வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர்
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் (ADGP L&O) அவர்கள் திருச்சி மாநகர காவல் நிலையங்களை பார்வையிட்டும், வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியும்,...
சென்னை குரு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழில் கண்காட்சி இரண்டு...
வேளச்சேரி ஏரியில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தது எப்படி என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து...
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட மாநில தொழிலாளர் பிரச்சினை...
25.02.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் செந்தூர் முத்து மஹாலில் சிறப்பாக நடைபெற்ற சட்ட களஞ்சியம் மாத இதழ் பத்திரிகை தோழமைகள் மற்றும்...
