ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்திரம், இன்னொன்று பட்டா. பத்திரம் – பதிவுத்துறை...
தமிழ்நாடு
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில்...
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் தான், மாநிலத்திலேயே மிகக்குறைவாக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. சென்னையில், 16.6 லட்சம் பேர், ஓட்டு போடவில்லை....
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி கிராமத்தில் பாரத பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் 2016 முதல் 2018 வரை கட்டப்பட்ட...
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ்....
நாம் சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது அவை உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தருவதாக இருக்க வேண்டும். பூண்டை சாப்பிடுவதால்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிறந்த கே.எஸ்.கமாலுதீன், 10, 12ம் வகுப்பு தமிழ்வழி கல்வியில் பயின்றவர். கல்லூரி படிப்பு பி.எஸ்.சி கணக்கு ஆங்கில வழி...
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019-ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால் தற்போது வரை சுங்கக்...
கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மிகவும் அக்கறை காண்பிக்கத் தொடங்கி உள்ளனர்....
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையானதாக உடனடியான மக்கள் நலப்பணி கோரிக்கைகளாக தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன் நுண்ணறிவு இதழுக்கு அளித்த...
EB இலிருந்து ஒரு நிர்வாக பொறியியலாளர் அனுப்பிய மிகவும் பயனுள்ள தகவல்கள்: ஏசியின் சரியான பயன்பாடு: வெப்பமான கோடை காலம் தொடங்கி, ஏர்...
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல்நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62.63 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும்பரிசுப் பொருட்கள் பறக்கும்படையினரால் பறிமுதல்...
புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணப்பட...
கோவையில் ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டி, மஹிந்திரா குழுமம் அவருக்கு வீடு கட்டி தருவதற்கான ஆவணங்களை வழங்கியது. கோவையில் ஒரு...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் நில அளவை பட்டா மாறுதல்...
மின் திருட்டை தடுக்கும் நவீன கருவியை, சிவகங்கை அருகே திருமாஞ்சோலை விக்ரம் பொறியியல் கல்லூரி மாணவி கே.மேனகா உருவாக்கி உள்ளார். இதுகுறித்து மேனகா...
கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்து தாய்க்கு வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு...
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கீழ்கண்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப்...
ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நாம் களம் காண்போம் என்றார் சகாயம். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சகாயம் அணி 36 தொகுதிகளில் போட்டியிடும்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டும், வாக்குகளை யாருக்கும் விற்க கூடாது என்பதை வலியுறுத்தியும் உலக சாதனை...
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகாரளித்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து...
மாணவப்பருவம் என்பது மகாத்தான பருவம் காரணம் இந்த பருவம்தான்ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பருவமாக அமைகிறது.இந்த மாணவ பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை...
ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்..! பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது: தமிழகத்தில்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில்...
தமிழகம் முழுவதும் தேர்தல் விதி மீறல்களைக் கண்காணிக்க தொகு திக்கு தலா 3 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு...
