தமிழ்நாடு

விதிமீறல் கட்டடங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில்,...
போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை குறித்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது....
பேராவூரணி எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார் ராகவன் சூரியேந்திரன். கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கிளையில் பணியாற்றி...
மணப்பெண் மங்கையாய் மானிடவுலகில் அவதரித்துமாதர்குல பெண்மணியாய் பெண்வுலகில் சித்தரித்து மண்ணுலகம் வாழ்ந்திட வரம்பெற்ற மகராசிமனிதகுலம் தழைத்திட உரமாகும் ஜீவராசி கர்ப்பபை தொட்டிலில் கண்யர்ந்தோம்...
உலகம் முழுதும் ஆளுவதற்குதன்னை முதலில் எரித்துக் கொள்கிறதே சூரியன்!தேய்வது உறுதியாக தெரிந்திடினும்விடாமல் தொடர்ந்து முழுமையடைகிறதே நிலவு! தென்றலோ சூறாவளியோஎதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிகிறதே காற்று!மேலிருந்து...
சென்னை மாநகர் பெரும்பாலும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் சென்னையில் அதிக நிறுவனங்கள் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் பணிக்காக இங்கு...
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து...
மனதின் அவதாரங்கள் மனிதனின் தந்திரங்கள்மயங்கிடும் சிந்தனைகள் மயக்கிடும் மந்திரங்கள்ஏழைகளின் எழுச்சிகள் ஏக்கத்தின் சுழற்சிகள்ஏற்றத்தின் ஏணிகளில் ஏறிஇறங்கும் உணர்ச்சிகள் ஆசையின் வேஷங்கள் இதயத்தின் கோஷங்கள்ஆணவத்தின்...
கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர். விடியற்காலையில் ஜான், முத்து...
கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள்...
நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள்...