போலீஸ் செய்திகள்

வரலாறு காணாத வெயில் தாக்கத்தை தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்பது ஒரு புறம் இருந்தாலும் எந்த சூழலிலும் மனிதநேயத்தை பின்பற்றி ஒருவருக்கொருவர்...
தமிழகத்தில் மக்களவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் ஏதுவாக...
கடந்த சில நாட்களாக தமிழக காவல்துறையின் ஒட்டுமொத்த காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன் இவரே. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர்...
சேதமடைந்த கோவை காமராஜ் -ரெட் பீல்ட்ஸ் ரோட்டை அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து துணை ஆய்வாளர்...
திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.தன்ராஜ் ஆகியோர்...
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்கின் மனைவி பைஜான் பேகம். இவரது கணவர் தஞ்சாவூரிலுள்ள ஓட்டலில் பணிபுரிகின்றார். இவரது செல்போன் எண்ணிற்கு...
திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் வைத்திருந்த ரூ.4,00,500 கள்ள...
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் நீதிமன்ற அலுவலில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் 27.04.24ம் தேதி காலை மாவட்ட காவல்...