கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றும் எம்.எஸ்.முத்துசாமியை மக்களின் தோழராக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர். இவரது சொந்த ஊர் விருதுநகர்...
போலீஸ் செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை நிமித்தமாக மாவட்டத்தில் அதனை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற...
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர்...
J-7 வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம் தலைமையிலான காவல் குழுவினர் வேளச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.ஜி.எஸ்காலனி, சொக்கலிங்கம்நகர் பகுதியில் 3 அடிக்கும்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர் சென்னியநல்லூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அன்புமணன் (வயது 31). இவர் ஒரு...
துரைப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிகப்பட்டு அரசு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தையின் முதல் பிறந்தநாளை காவல் உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ் உட்பட...
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பகுதிகளை நேரில்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பிற்கு சென்று, அங்கு தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிடவும், நிவாரண பணிகளை துரிதப்படுத்திவும்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய காவல் நிலைய வழக்குகளில் ஈடுபட்டுவந்த குற்றவாளி ஆனந்தன் வயது 34...
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய காவலர்...
கிண்டி பகுதியில் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த 07.10.2021 அன்று கிண்டி பகுதியில்...
42 சவரன் தங்க நகைகள் மீட்பு J-6 திருவான்மியூர் காவல் குழுவினர் அதிரடி.. சென்னை, பெசன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் 18.08.2021...
25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தமைக்கு மாவட்ட அலுவலர் திருமதி. இ. பானுப்ரியா அவர்களிடமும் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் திரு. P....
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், போலீசாரின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார். இந்த முக...
தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து காவல் நிலையம் முழுவதும் செப்டம்பர் 2021ம் மாதம் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பட்டுக்கோட்டை...
“HISTORY REPEATS” நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் எந்த சென்னை காவலர் பயிற்சிக்...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை...
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் இருந்துவருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் 12 காவல் சரக மாவட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு,...
01.10.2021 அன்று திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை...
CWC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களுடன் விவாத கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,...
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ், ஆவடி காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய்...
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கான “உங்கள் துறையில் முதலமைச்சர்” – காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த...
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் போக்கிரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...
தமிழக காவல்துறை அதிரடியாக நடத்தி வரும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் இதுவரை 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 934...
சென்னையிலிருந்து 03.10.2021-ம் தேதி காலை சைக்கிள் பயிற்சியில் பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் சி.சைலேந்திரபாபு இ.கா.ப. செங்கல்பட்டு...
