தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய காவல் நிலைய வழக்குகளில் ஈடுபட்டுவந்த குற்றவாளி ஆனந்தன் வயது 34...
போலீஸ் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய காவலர்...
கிண்டி பகுதியில் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த 07.10.2021 அன்று கிண்டி பகுதியில்...
42 சவரன் தங்க நகைகள் மீட்பு J-6 திருவான்மியூர் காவல் குழுவினர் அதிரடி.. சென்னை, பெசன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் 18.08.2021...
25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தமைக்கு மாவட்ட அலுவலர் திருமதி. இ. பானுப்ரியா அவர்களிடமும் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் திரு. P....
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், போலீசாரின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார். இந்த முக...
தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து காவல் நிலையம் முழுவதும் செப்டம்பர் 2021ம் மாதம் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பட்டுக்கோட்டை...
“HISTORY REPEATS” நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் எந்த சென்னை காவலர் பயிற்சிக்...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை...
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் இருந்துவருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் 12 காவல் சரக மாவட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு,...
01.10.2021 அன்று திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை...
CWC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களுடன் விவாத கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,...
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ், ஆவடி காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய்...
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கான “உங்கள் துறையில் முதலமைச்சர்” – காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த...
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் போக்கிரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...
தமிழக காவல்துறை அதிரடியாக நடத்தி வரும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் இதுவரை 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 934...
சென்னையிலிருந்து 03.10.2021-ம் தேதி காலை சைக்கிள் பயிற்சியில் பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் சி.சைலேந்திரபாபு இ.கா.ப. செங்கல்பட்டு...
பள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்த,...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பின்புறம் பொற்றாமறை குளத்திற்கு அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்பிணியை பிரசவிக்கும் நேரத்தில் மீட்டு கும்பகோணம்...
மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புதிய முயற்சியாக காவல்துறை...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி விபத்துக்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள்...
சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பல்லாவரம், சேலையூர், சிட்லபாக்கம், சங்கர் நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெண்களிடம்...
சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரன், என்பவர் 31.08.2021 அன்று மதியம் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த கும்பல் முன்விரோதம் காரணமாக, இராமச்சந்திரனை...
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக,...
2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி 29.08.2021ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது....
