மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் போலீசார் பாராட்டு. குமரி மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும்...
போலீஸ் செய்திகள்
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சோமுதெருவில் வசித்து வரும் ரவிச்சந்திரன், வ/64, த/பெ.ரத்தினம் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 26.06.2025...
விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி...
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பாலிடெக்னிக் முகப்பில் முத்துபாலம் இறக்கத்தில் (Automatic Number Plate Recognition) அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை...
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித் குமார். இவரை நகை திருட்டு வழக்கு...
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்து, 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி...
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப.,...
ஈரோடு தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் குமார், கடந்த 2024 டிசம்பர் மாதம் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்ட காவல்துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.6.2025 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான...
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 27 ஆய்வாளர்களை பணி இடம் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர...
திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல்...
தனியாக வசிக்கும் முதியோர்களுக்காக, காவல் துறையினர் “காவல்” செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியில் பதிவு செய்தவர்கள், ஆபத்து நேரத்தில் தங்கள் மொபைலை மூன்று...
திருச்சி மாவட்டம், இருங்களுர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விடுதியில் நுழைந்த 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு தங்கியிருந்த மாணவர்களிடம்...
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சென்னை போலீஸ்துறையும் புது, புது தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. இதில் ஒரு மகுடமாக பெண்கள் பாதுகாப்புக்கு ‘ரோபோ’ போலீஸ்...
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் (DGP/HOPF) அவர்கள் 31 மே 2025 அன்று Times Now செய்தி சேனலுக்கு...
சென்னை, கே.கே நகர், இராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பிரகாஷ், வ/23, த/பெ.பாஸ்கரன் என்பவர் தனியார் மருத்துவமனையில் வேலை...
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தங்கள் சேவையின் போது எதிர்நோக்கும் சவால்கள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் பணிக்காலத்தில்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை...
கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பெங்களூலிருந்து போதை குட்கா பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய...
தென்காசி மாவட்டம், வடகரையை சேர்ந்த ஜிந்தாமதார் இடைகால் பகுதியில் நகை கடை ஒன்று நடத்தி வரும் நிலையில், அவரை அணுகிய கிருஷ்ணன் தனது...
சென்னை, சைதாப்பேட்டை, ஜீனிஸ் ரோடு பகுதியில் அபய்சுந்தர், வ/35, த/பெ.சுந்தர் என்பவர் தங்க நகை கடை நடத்தி வருகிறார். மேற்படி தங்க நகை...
செங்கல்பட்டு மாவட்டம், மே 23, 2025 – போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகரக் காவல்துறை இன்று மொத்தமாக...
