போலீஸ் செய்திகள்

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப.,...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்ட காவல்துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு...
தனியாக வசிக்கும் முதியோர்களுக்காக, காவல் துறையினர் “காவல்” செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியில் பதிவு செய்தவர்கள், ஆபத்து நேரத்தில் தங்கள் மொபைலை மூன்று...
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சென்னை போலீஸ்துறையும் புது, புது தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. இதில் ஒரு மகுடமாக பெண்கள் பாதுகாப்புக்கு ‘ரோபோ’ போலீஸ்...
கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பெங்களூலிருந்து போதை குட்கா பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய...