தமிழக காவல்துறையில் 39 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்வேல் அவர்கள்...
போலீஸ் செய்திகள்
சிதம்பரம், அம்மாபேட்டை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணம் வசூல் செய்யும் பணி செய்து வருபவர். கடந்த 30.5.2024 அன்று...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு/ புனித தோமையர்மலை, காவல் ஆய்வாளர்...
திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட திருக்கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கான முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான 18 காலியிடங்கள்...
வரலாறு காணாத வெயில் தாக்கத்தை தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்பது ஒரு புறம் இருந்தாலும் எந்த சூழலிலும் மனிதநேயத்தை பின்பற்றி ஒருவருக்கொருவர்...
தமிழக காவல்துறையில் 38 ஆண்டுகள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு.ரெ.சந்திரசேகர் டி.எஸ்.பி அவர்கள். 2019 முதல் 2023 வரை 5...
தமிழகத்தில் மக்களவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் ஏதுவாக...
ஜெயராஜ் மற்றும் மல்லிகா தம்பதியின் மூன்றாவது மகனாகிய திரு, ஜெ, பிரேம்ராஜ் (22), திருவாரூர் மாவட்டம், பெரிய துளார் கிராமத்தைச் சார்ந்தவர், இவர்...
கடந்த சில நாட்களாக தமிழக காவல்துறையின் ஒட்டுமொத்த காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன் இவரே. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர்...
29.05.2024 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில்...
உஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கன்ட் நகரில் இம்மாதம் 14.05.2024 முதல் 20.05.2024 வரை 4-வது மத்திய ஆசிய கையெறிபந்து (Handball) போட்டி நடைபெற்றது. போட்டியில்...
சேதமடைந்த கோவை காமராஜ் -ரெட் பீல்ட்ஸ் ரோட்டை அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து துணை ஆய்வாளர்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக...
கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் விஜயகுமார் அவரது மாமனார் ஊரான சொக்கம்பாளையத்தில் விவசாயம் செய்து வருவதால் அங்குள்ள அவரது...
‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) 03.05.2024 அன்று...
திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.தன்ராஜ் ஆகியோர்...
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்கின் மனைவி பைஜான் பேகம். இவரது கணவர் தஞ்சாவூரிலுள்ள ஓட்டலில் பணிபுரிகின்றார். இவரது செல்போன் எண்ணிற்கு...
சென்னை, சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவில் வசிக்கும் மனோஜ்குமார் கடந்த 27.03.2024 அன்று இரவு, அவரது இருசக்கர வாகனத்தை மேற்படி வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு...
திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் வைத்திருந்த ரூ.4,00,500 கள்ள...
திருநெல்வேலி பெருமாள்புரம் NGO காலனியை சேர்ந்த பானுமதி (40) என்பவர் சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்தியானந்தம் (47) என்பவரிடம் கடந்த 3...
‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யை பயன்படுத்தி, உறவினர்கள், நண்பர்கள் குரலில் பேசி மோசடி நடப்பதால், எதையும் உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம்’ என,...
சென்னை, ஆதம்பாக்கம், கணேஷ்நகர் பகுதியில் பத்மாவதி, என்பவர் வசித்து வருகிறார். பத்மாவதி கடந்த 08.04.2024 அன்று மெடிக்கல் ஷாப்புக்கு சென்றுவிட்டு ஆதம்பாக்கம். கணேஷ்நகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் நீதிமன்ற அலுவலில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் 27.04.24ம் தேதி காலை மாவட்ட காவல்...
தென்காசிமாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த...
