திருநெல்வேலி மாவட்டம் கணக்காடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருக்கு 62 வயது ஆகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தனது மனைவி செல்வியை அழைத்துக்கொண்டு...
Neethiyin Nunnarivu
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில்...
கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப்...
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக இதுவரை வசூலாகியுள்ள தொகை குறித்து விவரங்கள் முழுமையாக வெளிவந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் கூறியுள்ள...
தஞ்சாவூரில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037-வது சதய விழாவை முன்னிட்டு பெரியகோயில் முன்பு உள்ள ராஜராஜன் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது....
தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் காவல் ஆய்வாளர் கருப்பசாமி அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...
கோவை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீர்காழி மற்றும்...
புதுக்கோட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக் கூட்டமைப்புகளுக்கு, ரூ.1.65 கோடி மதிப்பில் வங்கி பெருங்கடன் வழங்குவதற்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்....
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர்,...
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20), நர்சிங்...
94 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 பழமை வாய்ந்த சிலைகளை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கடத்தி விற்றதற்காக சர்வதேச சிலை கடத்தல் மன்னனாக...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பேராவூரணிக்கு உட்பட்ட மாவடுகுறிச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவ விடுதி உள்ளது. அதேபோல் புனல்வாசலில்...
மக்களுக்கு ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தை அக்.6 ல் அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில்...
சென்னை பெருநகர காவல் துறையில் 354 காவல் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 100 வாகனங்களுக்கு தனியார் வங்கியின் சமூக பங்களிப்பு...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி பிரியா வகுப்பில் பாடம் நடத்தாமல்...
யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்விற்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தலைமை செயலாளரும்,...
இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா. இந்த ஆண்டுக்கான...
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை...
துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15 ஆம் தேதி விகேஎல் நகர், பவர் லயன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் இரண்டு...
நீலகிரி பழங்குடி பாரம்பரிய மருத்துவத்துக்கு, பெங்களூரில் நடந்த மாநாட்டில் தேசிய விருது கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தைச்...
கடந்த 29.09.2022 – ம் தேதி வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை சின்ன...
ஒரு தூய்மை காவலர் ஊராட்சி மன்ற தலைவரோடு திருமண விழாவில் சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக எப்படி என்னோடு சமமாக அமர்ந்து சாப்பிட்டாய் என்று...
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.பணமில்லாத...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி விவசாயிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால்...
