Neethiyin Nunnarivu

புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில்...
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்...
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் ‘பாஸ்டேக்’ என்ற திட்டத்தை...
திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த சதீஸ்பாபு என்பவரிடம் ரகு திருவல்லிக்கேணி, சென்னை (மலையாளி) என்பவர்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத காரணத்தால் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள...
மதுரை மாநகராட்சி ஆணையராக சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றார். மதுரை மாநகராட்சி உருவாகி 50 ஆண்டுகளைக் கடந்த நிலையில், முதல் பெண் ஆணையராக...
அந்தி சாய்ந்திடும்நேரம் அவன்முகம் சோகம்!அழைத்தவள் வரவில்லை எண்ணமெல்லாம் ஏக்கம்!! களைத்த சூரியனும் மேற்கிலே சாய்ந்தான்!கவலைகள் தொற்றிக்கொள்ள பாதைகளைப் பார்த்தான்!!மேற்கிலே வெண்ணிலா மேலோங்கி எழுந்திட!...
சென்னை, புனித தோமையர் மலை, 2வது தெரு. புரம் காலனியில், சிராஜ் தாமஸ் செரியன், (27) த/பெ.சுனோஜ் தாமஸ் செரியன் என்பவர் தனது...
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) வழங்கும் சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின பெண்கள்/ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை...
சென்னை ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி பாகம் 30 தோட்டாக்களும் கிடந்ததால் பரபரப்பு மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில்...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல்...
சென்னை போக்குவரத்து காவலர்களுக்குNoise Cancellation Earphone இயந்திரங்கள்சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு,போக்குவரத்திலிருந்து வரும் அதிக ஒலி அலைகளை தடுக்கும் Noise Cancellation Earphone இயந்திரங்கள்...