மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார்....
Neethiyin Nunnarivu
சென்னையில் போலியாக வாகன காப்பீட்டு சான்றிதழ் வழங்கி மோசடி செய்வதாக சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில்...
அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருந் தால், அந்த நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல்...
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் 02.02.2021 ஆம் தேதி அன்று கிராம காவல் கண்காணிப்பு அலுவலராக முதல்நிலை பெண்காவலர்...
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழுவின் தலைவர் ஆசிர்வாதம் அவர்களின் முயற்சியால் ஒட்டங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிப்ரவரி 2 முதல்...
சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் வழிகாட்டுதல் படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அவர்களை சந்தித்து ஒட்டங்காடு ஊராட்சிக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்க...
போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்...
வாழ்வில் அடுத்தடுத்த அவமானங்கள், ஏளனங்கள் புறக்கணிப்புகள், தொழில் நஷ்டம், மனக்கஷ்டம், இயல்பு வாழ்வில் தோல்வி மேல் தோல்வி வருகின்ற போது தன்மீதும் தன்...
தமிழகத்தில் சமீப காலமாக வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஓசூரில் வடமாநில கொள்ளையர்கள் 12 கிலோ தங்கத்தை முத்தூட்...
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட சிலம்பாட்டக்கழகம் சார்பாக மாநிலத் தலைவர் Dr.M.ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்களின் சீரிய தலைமையில் பாரம்பரிய சிலம்பக்கலை விழா...
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பதிவுதுறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட...
திருச்சிராப்பள்ளி மாநகர காந்திமார்க்கெட் காவல்நிலைய கு.எண்-1466/2020 U/s 457, 380 IPC என்ற கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கண்டறிந்து கைது...
️திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வருடம் சிறப்பான முறையில் பணிபுரிந்த 80 காவல்துறையினர் மற்றும் 7 அமைச்சு பணியாளர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட காவல்...
திருப்பூர் மாநகரம் – திரு.R.இராமசாமி, மாவட்ட பதிவாளர் அவர்கள் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் திரு.க.கார்த்திகேயன் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்....
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தனம் திருமண மஹாலில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும்...
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீர் சரியான வடிகால்...
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் அவர்களுக்கான சுடுகாடு வயல்வெளியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாடு செல்லும்...
சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம்...
காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் IPS., இணைஆணையாளர் A.G.பாபு IPS., ஆணைக்கிணங்க “போதை...
அசத்தும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்…. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் காணாமல் போன குழந்தைகள் (Girl Missing and Boy Missing...
தென்னிந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவின் SABRE -APAC AWARD திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயாவுக்கு வழங்கப்பட்டது. இன்று...
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்தல், சாலையோரங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டல் மற்றும் அவர்களது நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு...
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில்...
புதிய ஓய்வூதிய நிதியை தவறாகக் கையாள்வதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது....
வருவாய்த்துறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் குற்றச்சாட்டு பொதுவாக சொத்து ஆவணங்கள் பத்திரப்பதிவு துறையால் பதிவு செய்யப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் உரிமை...
