தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள். சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள...
Neethiyin Nunnarivu
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து 1994ஆம் ஆண்டு ஆ.கருப்பையா கிரையம் செய்தார். ஆ.கருப்பையாவிடம் செட்டில்மென்ட், ஸிளிஸி,...
தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும்...
இன்றைய குழந்தைநாளையும் குழந்தையாகட்டும்!! உன் ஒற்றைப் புன்னகையில்உலகத்தின் மலர்கள் தூரமாகிடுமே! உன் தாளாத குறும்பினில்உள்ளத்தின் துரிதம் அமைதியாகிடுமே! உன் மகிழ்ச்சி ஆரவாரத்தினில்இல்லத்தின் நிசப்தம்...
திருச்சி மாவட்டம், கீழரசூர் ஊராட்சி 15/1/2024 முப்பெரும் விழாவில் ஒருங்கிணைப்பாளர் முத்துசூர்யா வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் ம. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத...
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கு ‘மகளே...
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் மணமேல்குடி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட...
தமிழுக்குள் துளிர்த்த அன்பின் ஐந்திணைதமிழர்கள் வாழ்ந்திடும் நிலங்களின் நிஜத்தினை தேகங்களை நீராக்கி கொட்டும்அருவியாய் குறிஞ்சிதேடிடும் செல்வங்களை அள்ளிதரும் விளஞ்சி வளங்களை வாரிதரும் வள்ளலாய்...
ZoomCar என்ற ஒரு கைபேசி செயலி உள்ளது. அதன் மூலம், கார்களை வாடகைக்கு எடுத்து செல்லலாம். இதற்காக ஓட்டுநர்கள் தனியாக தேவைப்படுவதில்லை. காரை...
செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் P.புகழேந்தி அவர்கள் தனது ஓட்டுநர் சதீஷ் உதவியுடன் 27.01.24 -ம் தேதி மாலை ரோந்து அலுவலாக சென்று...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கீழ் இயங்கும் காவலர் பற்றாக்குறையால் மக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க...
திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள்...
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தமுக்கம் சந்திப்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மதுரை...
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஞிக்ஷீ.ரி.பிரபாகர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் 27.01.2024 அன்று கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 300...
முறைகேடுகள் செய்து அரசுக்கு ரூ.60 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியதால் 2 பெண் ஊராட்சி தலைவர்களை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு...
வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே...
தஞ்சை மறைமாவட்டம், நாகப்பட்டினம் மறைவட்டம், கோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது புனிதர் அந்தோனியார் திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் திருப்பலியும் தொடர்ந்து வேண்டுதல்கள்...
சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட புறநகர் பேருந்து...
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம்...
பள்ளி மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில், அரசுப் பள்ளிகளுக்கான 28 ஆயிரம் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி...
வெளியே சென்று விடுமுறையை கழிக்க எண்ணியிருந்த முத்து எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பேசாமல் முதலில் ஜான் வீட்டுக்கு சென்று விடலாம்...
தென்காசி மாவட்டம் மேலபாட்டா குறிச்சியில் முப்புடாதி அம்மன் கோவில் அருகில் இருந்த ரேஷன் கடை மேற்கூரை பழுதாகிப் போகவே அதனை மொத்தமாக அப்புறப்படுத்திவிட்டு...
இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. உலகமே டிஜிட்டல் மயமாகி...
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையால் தான் இந்த அவலம்… இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி...
