Neethiyin Nunnarivu

தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடி முதலீட்டில்...
கொண்டக்கணவனை தெய்வமென்றுகொண்டிடும் மனைவிகண்டப் பெண்களை நாடிச்செல்லும்அவனொருப் பிறவிஅம்மா அவனொருப் பிறவிகணவன் வரவை எண்ணி மகிழும்கன்னியின் நெஞ்சம் அங்கேகணிகை மார்பில் தலைவன் துயிலதுயரமே மிஞ்சும்...
அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை...
கர்வங்கள் தலைக்கேறினால் வருவது கோபம்கவலைகள் முறுக்கேறினால் முளைப்பது கோபம்சிரமங்கள் வந்துவிட்டால் வளர்வது கோபம்சிக்கல்கள் வந்துவிட்டால் சீறுவது கோபம்கோபங்களை குணமாய் கொண்டாடும் குடும்பங்கள்கோலங்களாய் அழிந்திடும்...
முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல்...
இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் கோடிக்கணக்கான சிறப்புகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன.. அதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக...
பொறுப்பு துறப்பு இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனிடைய கொள்ளையர்கள் கொள்ளை...