செய்திகள்

முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல்...
இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் கோடிக்கணக்கான சிறப்புகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன.. அதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக...
பொறுப்பு துறப்பு இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்டுதோறும் ஜார்ஜ் ரான்சோன் ப்ரனேஷ் நினைவு கூடைப்பந்து ஜிஆர்பி போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும்...
விபத்து காப்பீடு என்பது தற்போதைய அவசர உலகில் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு, வெறும் 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான...
இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக,...
குறைந்த அபாயத்துடன் லாபம் பெற விரும்புவோருக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ் என்பது ஒரு சேமிப்புத் திட்டமாகும்....
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்செல்வன் (வயது43). இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். நாடியம் அரசு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இதழியல் துறையில் 30 ஆண்டுகளாக தனது நேர்மையான பங்களிப்பை வழங்கி வரும் பத்திரிக்கையாளர் கா.கான்முகமது அவர்களுக்கு பாராட்டு விழா...
பெற்றெடுத்த பெண்களுக்கு ஒரு வாழ்க்கைபெண்மையில்லா மற்றவருக்கு பல வாழ்க்கைபிறப்பிற்கு அடையாளம் இல்லற வாழ்க்கைபிறவிபயன் அடைவதுதான் மனித வாழ்க்கை முன்னோர்கள் முன்மொழிந்த மூன்று முடிச்சுமங்கையின்...
ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்....
சென்னையில் புதிய விமான நிலையம் இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது....
தோழா.!!!தோல்விகளை தோற்கடிதற்கொலை எண்ணத்தையாக்குநீ தவிடுபொடி. இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை… பணம் மட்டும்தான் வாழ்க்கை என்கிற மனப்பான்மையில்...
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி...
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கே வ.உ.சிபூட்டிய செக்கிழுத்தார்தாகமெடுக்கையிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா.பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை...