31.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகையின் மூன்றாம்...
தமிழ்நாடு
வார இறுதி மற்றும் பண்டிகை தினங்களில் தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் சிறப்புக் குழு...
போலீஸ் கடமைக்கு பணி செய்கிறதா, கடமையை செய்ய தவறுகிறதா? தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகளால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மதிப்பு குறைந்து வருவதை...
தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்...
சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் தனியாருக்குச் சொந்தமான பிரபல கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 4.9.2025 அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு...
சொத்துப்பதிவின்போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு, உச்சநீதிமன்ற...
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் மற்றும் மராமத்து பணி என கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவு அதில் புதிதாக...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களில் ஒன்றான ஓட்டங்காடு உக்கடை நவக்கொல்லைக்காடு கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து...
பட்டுக்கோட்டை வட்டம், சிவன் கொல்லை தெரு, பழஞ்சூர் கிராமத்தில் வசித்து வரும்செல்வி.மேகலா (ஆதார் எண்.881625695008) என்பவர் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு ஊராட்சியில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.பராமரிப்பின்றி திரியும் நாய்களினால் பொது மக்களும், வாகன ஒட்டிகளும்...
பிறப்பின் அதிசயத்தை உருவாக்கும் உயிர்கள்பிறந்திட்ட பிள்ளைகளுக்கே வாழ்ந்திடும் வாழைகள் இல்லறத்தை இனிமையாக்க நல்லறத்தை சுமந்துஇருக்கும்வரை வாழ்க்கையில் கஷ்டங்களை கடந்து துன்பத்தையே தூண்களாக்கி துயரங்களை...
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற...
பல நாள் கோரிக்கைகளைத் தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதித் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பிரிவுகளைப் பெறுவதற்கும், தனிமனை அனுமதி...
கடந்த மார்ச் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் புதிய தாசில்தாராக யுவராஜ் பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல் இந்து சமய...
தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ரிப்பன் கட்டிடம் முன்பு தூய்மை பணியாளர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை...
தமிழ்நாட்டில் வாரிசு சான்றிதழ் பெறுவது, பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது போன்ற அரசு சேவைகளை பெறுவதற்காக, பொதுமக்கள் இனி இ-சேவை மையங்களுக்கும், வட்டாட்சியர்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வாட்டாத்திகொல்லைக்காடு துணை மின் நிலையம் மின்சார அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றி வரும் திரு.ராகவன் அவர்கள்...
கிராம நத்தம் புறம்போக்கு பட்டா பெறுவது எப்படி தெரியுமா? ஆன்லைனில் உள்ள வசதிகள் என்னென்ன? நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எப்படி வீட்டுமனை பட்டா...
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பாக...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிர்வாக இயக்குநராக K.தசரதன் அவர்கள் பணி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,...
ரேஷனில் நிலவும் முறைகேடுகளை தவிர்க்கவும், உரியவர்களுக்கு மட்டுமே ரேஷன் செல்வதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.. இந்நிலையில,...
ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி தரத்தை...
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மோகூர் சாா்-பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய திடீர்சோதனையில் கணக்கில் வராத ரூ. 70 ஆயிரம்...
